Sunday, August 11, 2024

அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா?






பெண்கள் தங்கள் செய்த தவறுகளை மறைக்க அல்லது அது வெளியே தெரிந்துவிட்டதே என்பதற்காக அழுவார்கள் ஆண்கள் தங்களுக்கு ஏற்பட்ட வலியை மறைக்க அல்லது அது வெளியே தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகச் சிரிப்பார்கள் அதனால் அழுகிற பெண்ணையும் சிரிக்கும் ஆணையும் நம்பாதே . அவைகள் எல்லாம் சிறு வேஷங்களே

https://youtube.com/shorts/QCG_pytoKRc?si=ZcKvc-_6tFY8Nufg

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.