பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும்
பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட்டுமல்ல
உலகெங்கிலும் அதிகாரப் பதவியில்
ஆண்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் எல்லாம்
காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்காக உண்மையில் பெண்கள் நீதிக்காகப் போராடுவதைவிட
அந்த அதிகாரப் பதவிகளில் அவர்கள் வந்து அமர்வதுதான்
அதற்கு நிரந்தர தீர்வு..
ஆனால் அப்படிப்பட்ட பதவிகளுக்குப்
பெண்கள் வர முயற்சிக்காமல் சமுக இணைய தளங்களின்
ரீல்ஸ்களின் மூலம் தங்கள் மார்பையும்
பின்பக்கத்தையும் தொப்புளையும்
உதட்டைச் சுழித்தும் வீடியோ எடுத்துப் போட்டு
அதிக லைக்ஸ் பெறுவதினால்
அவர்களுக்கு நீதி கிடைத்துவிடாது.
நீதிக்காகப் போராடுவதற்குப் பதிலாக
ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தால்
உங்களின் ரீல்ஸ்களுக்கு லைக்ஸ் விழும்
அதே நேரத்தில் எங்கோ ஒரு பெண்
மிருகங்களால் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பாள்.
இதைப் பெண் சமுகம் என்று புரிந்து கொள்கிறதோ
அப்போதுதான் அவர்களுக்கு நீதியோ நியாயமோ கிடைக்கும்.
அது வரையில் அவர்கள் மீதான
பாலியல் பலாத்காரம் நடப்பதைத் தடுக்க முடியாது
https://youtu.be/fmF5uv4HwRk
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.