Saturday, August 10, 2024

 பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை  இழக்கிறதா  பெண் இனம்
 


ஆண்களால் என்ன செய்ய முடியுமோ
அதைப் பெண்களாலும் செய்ய முடியும் என்பதை
நிரூபிக்கும் முயற்சியில்
இன்றைய தலைமுறை பெண்கள் மும்முரமாக மாறி,
தங்கள் தனித்துவத்தை இழந்து வருகின்றனர்.

ஒரு ஆண் செய்யக்கூடிய
அனைத்தையும் செய்யப்
பெண்கள் படைக்கப்படவில்லை.

ஒரு ஆணால் செய்ய முடியாத
அனைத்தையும் செய்யவே
பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.