Tuesday, September 3, 2024

"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்






"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள்  என்று நினைப்பது முட்டாள்தனம்

உண்மையில் சொல்லப் போனால்
அவர்கள்  ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை விட
அவர்களை விட மிகவும் உயர்ந்தவர்கள் .

ஒரு பெண்ணுக்கு எதைக் கொடுத்தாலும்
அதை அவள் பன்மடங்கு பெரிதாகச் செய்வார்கள்

ஒரு பெண்ணிற்கு  
விந்தணுவைக் கொடுத்தால்,
அவள் அதை ஒரு குழந்தையாகத் தருவாள்.

மளிகைப் பொருட்களைக் கொடுத்தால்
நல்ல உணவாக்கித் தருவாள்.

அன்பை அள்ளிக் கொடுத்தால்
உங்களுக்கு இன்பத்தை அள்ளித்தருவாள்

அவளுக்கு மரியாதையைக் கொடுத்தால்
அவள் தன் வாழ்க்கையையே உங்களுக்கு அர்ப்பணிப்பாள்

அவளுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தால்,
அவள் இதயத்தைத் தருவாள்.

அவளுக்குக் கொடுக்கப்பட்டதை
அவள்  பெரிதாக்கித் தருவாள்.

அவளுக்குக் கெடுதல் செய்தால்
உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவாள்

https://youtube.com/shorts/z5QwnqOk0Js?feature=share



அன்புடன்
மதுரைத்தமிழன்



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.