Wednesday, August 9, 2023

 மேயர் ப்ரியாவின் கையை இழுத்தது போல திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களின் கையை இழுத்துவிட முடியுமா என்ன?

 



மேயர் ப்ரியா அவர்களுக்கு நேர்ந்தது போல துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு நேர்ந்திருந்தால் இப்படித்தான் முட்டு கொடுப்பார்களா?

மேயர் பிரியா அவர்களின் கைகளைப் பிடித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன் இழுத்த காணொளி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது . எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்து களம் ஆடுகிறார்கள் வாய்ப்புக்கள் கிடைத்தால் எந்த கட்சியும் இது போன்ற சம்பவங்களைப் பயன்படுத்தித்தான்  தங்கள் எதிரணி கட்சிகளுக்கு  மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்துவார்கள் .அது போல ஆளும் கட்சியில் உள்ளவர்கள் அப்படியெல்லாம் இல்லை நாங்கள் ஒரு குடும்பம் போலப் பழகி வருகிறோம் என்று முட்டுக் கொடுப்பார்கள்

என்னப் பொருத்த வரையில் ரங்கநாதன் கையைப் பிடித்து இழுப்பது தவறுதான் அது போல தற்கு முட்டுக் கொடுப்பது மிகத் தவறு.. தவற்றைப்  பார்க்கும் போது அதைத் தட்டிக் கேட்க அல்லது கேள்விகள் கேட்கத் தைரியம் இல்லையென்றால் மௌனமாகப் போய்விடலாம் ஆனால் தவற்றை மறைக்க முட்டுக் கொடுப்பது மிகக் கேவலம் அதைத்தான் திமுகவினர்  இப்போது செய்து கொண்டு இருக்கின்றனர்

இப்படி முட்டுக் கொடுப்பவர்களிடம் கேட்கின்றேன் மேயர் பரியாவிடம்  குடும்ப பாசத்துடன் பழகுவதால் நாங்கள் விதர்ப்பம் பார்ப்பதில்லை எதிர்க்கட்சியினர்தான் காமாலை கண் கொண்டு பார்த்து குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறும் நீங்கள் ப்ரியா இடத்தில் துர்கா ஸ்டாலின், கனீமொழி. கிருத்திகா அவர்கள் இருந்து  ரங்கனாதான் இப்படிச் செய்து இருக்க முடியுமா என்ன? அல்லது அப்படிச் செய்துவிட்டு அவர்  நிம்மதியாக வாந்துவிடத்தான் முடியுமா என்ன? அப்படி நடந்து இருந்தால் நீங்கள் அப்போதும் இப்படித்தான் ஆதரவு தருவீர்களா ரங்கநாதனுக்கு? துர்கா ஸ்டாலின் அவர்களையும் நமது வீட்டுப் பெண்ணாகத்தானே கருதுகிறோம் அதனால் மேயர் பரியாவிற்கு செய்து போலத்தான் செய்து விட முடியுமா என்ன? தலைவர் வீட்டுப் பெண்ணானாலும் சரி கட்சியில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்ணானாலும் சரி அவர்கள் பெண்கள்தான் அவர்களை சர் நிகர் சமமாகத்தான் பாவிக்க வேண்டும்

ப்ரியாவிடம் கொஞ்சம் தள்ளி நில்லும்மா என்று ரங்கநாதனுக்குச் சொல்ல முடியாதா என்ன அவர் என்ன வாய் பேசத் தெரியாத ஊமையா என்ன அல்லது மேயர் ப்ரியாவீர்கு காது கேட்காதா  அல்லது கண்கள்தான் தெரியாதா  கையைப் பிடித்து இழுப்பதற்கு


நீங்கள் கூடப் பிறக்காத வரை எந்த ஒரு பெண்ணையும்  அவர்களின் அனுமதி இல்லாமல் தொடுவது தவறுதான் ரங்கநாதன் செய்தது தவறு அதைத் தட்டிக் கேளுங்கள் அல்லது  சும்மா வாய் முடியாவது இருங்கள்


நாட்டின் தேசியத் தலைவர் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார் என்று அன்பாக தருவதைக் கூட காமக் கண்ணத்தோட பார்க்கும் நாட்டில் கையைப் பிடித்து இழுப்பது தவறுதான் நண்பர்களே


அன்புடன்
மதுரைத்தமிழன்



2 comments:

  1. தெலுங்கு திராவிட கட்சியிடமும் பார்ப்பன பாலியல் பிஜேபி கட்சியிடமும் நல்ல நடத்தையை எதிர் பார்க்கமுடியுமா . திராவிட கட்சியை தோற்றுவித்தவர்களில் பெரும்பாலோனோர் வேசி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தானே. அண்ணாவை பற்றி பாரதிதாசன் எழுதியது மித ஆபாசமானது .கண்ணதாசன் கட்டுமரம் எப்படி வேசிகளை வேட்டையாடினார் என்று எழுதியிருந்தார் . சுடலை பாத்திமாவை வேட்டையாடினார் . மகன் ஆண்ட்ரியா மற்றும் பிற நடிகைகளை வேட்டையாடினார் . பேரன் இப்பவே வேட்டையை ஆரம்பித்து விட்டார் . பெரும்பாலான திராவிட தலைவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காமக்கிழத்திகள் இருப்பது சகஜம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.