Wednesday, April 19, 2023

 எனக்கு மட்டும் ஏன் இப்படி?




எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று பல சமயங்களில் நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்

நம் வாழ்க்கையில் கருமையான நேரம் வரும் போது அல்லது உலகமே நமக்கு எதிராகத் திரும்பும் போது அல்லது பிரச்சனைகள் நமக்கு வரும் போது  என்ன செய்வது என்று நமக்குத்  தெரியாது, உடனே  நம் மனதில் எழுவது எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற ஒரு கேள்வி எழும்.


அதற்கான பதிலை  இன்று நான் படித்த ஒரு சிறு தகவல் நம் வாழ்க்கையின் கடுமையான உண்மையை வெளிப்படுத்துகிறது, இது என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்ல ஊக்கமூட்டுகிறது, இதை  நீங்களும் ஒருமுறை படித்து பாரத்து புரிந்து கொள்ள அந்த சிறு தகவலை இங்கு நான் பகிர்கின்றேன்


 

@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

 



 

 

3 comments:

  1. அருமையான கருத்து! மிகவும் ரசித்தேன், மதுரை

    கீதா

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.