Saturday, November 20, 2021

@avargal unmaigal

 இதற்கு மேல் வேற என்னத்த சொல்லுவது இந்த சமுகத்திற்கு


பாலியல் பலாத்காரம் பண்ணும் ஆசிரியர்களே
இனிமேலாவது
பெண் குழந்தைகளை
பாலியல் பலாத்காரம் பண்ணுவதற்கு முன்பு
அந்த குழந்தைகளுக்கு
பாலியல் பலாத்காரம் மோசம் அல்ல
 தப்பு அல்ல
அது ஒரு இயற்கையான செயல் என்று சொல்லி
முதலில் பாடம் எடுங்கள்
அதன் பின்
அந்தப் பெண் குழந்தைகளை
பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளுங்கள்..
அட்லீஸ்ட் இப்படி செய்வதனால்
 பெண் குழந்தைகள்
தற்கொலை செய்து கொள்ளாமலாவது இருப்பார்கள்தானே.


இதற்கு மேல் வேற என்னத்த சொல்லுவது இந்த சமுகத்திற்கு

@avargal unmaigal




"ஒவ்வொரு சமூகத்திலும், செய்ய வேண்டிய வேலை இருக்கிறது, ஒவ்வொரு தேசத்திலும், ஆறுவதற்கான காயங்கள் உள்ளன, ஒவ்வொரு இதயத்திலும், அதைச் செய்வதற்கான சக்தி உள்ளது. அந்த சக்தியை நாம் பயன்படுத்த  நல்லவர் முயற்சிக்கலாமே ஆரம்பிக்கலாமே


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி :கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வாரம் கரூரில் பாலியல் தொல்லையால், பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்


2 comments:

  1. இந்த குழந்தையின் கடிதம் படித்து மனது கனத்து போனது. இந்த குழந்தை சொன்னது போல் இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் இறைவா என்று நினைக்க சொல்கிறது.

    இந்த கொடுமையை செய்தவர்களுக்கு பெண் குழந்தைகள் இருக்குமே! நாளை நம் குழந்தைக்கு இப்படி ஏற்பட்டால் என்ற சிந்தனை ஏன் வரவில்லை.

    ReplyDelete
  2. மனதை கொந்தளிக்க வைக்கும் நிகழ்வுகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.