Sunday, January 20, 2019

@avargal unmaigal
@avargal unmaigal
அட நாராயணா!!!!

மதுரைத்தமிழன் :அட நாராயணா  திருடனை பிடிக்க நாலைந்து போலீஸ் போவாங்க....காரணம் திருடனுக்கு பயந்து அல்ல....திருடன் தப்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிலும்  உங்கள் தலைவன் பெரும் திருடனல்லவா....


எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்தால் அவைகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று கூறும் சங்கிகள்... தங்கள் தலைவன் கூட்டணிக்காக தங்கள் கதவுகள் திற்ந்து இருக்கின்றன் என்று சொல்வது  என்ன வகையில் சேரும் என்று சொல்லுவார்களா ?

@avargalunmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

சமஸ்கிருதம் படிக்காமல் நிறைய இழந்துவிட்டதாகவும் அதற்கு தமிழக திராவிட கட்சிகளே பொறுப்பு என்றும் ஒருவர் முகநூலில் புலம்பி இருந்தார்.

எனக்கொரு சந்தேகம், தமிழ் நாட்டுக்கு வெளியே எங்கேயும் திராவிட இயக்கம் இல்லை. ஆயினும் எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதம் பேச்சு மொழியாகவோ பாடமொழியாகவோ இல்லையே ஏன்?

S.P. Agastiyalingam

2 comments:

  1. சம்ஸ்கிருதம் படிக்காத தால் இழப்பு என்ன வென்றால்பல கதைகளின் அர்த்தங்கள் தெரியாமல் பலரும் புலம்புவதை கேட்க வேண்டி இருப்பதே

    ReplyDelete
  2. விளக்கங்கள் எல்லாம் அவரவர்கள் நோக்கத்தின்படி இருப்பதால் மூல நூல்களைப் படிக்க விரும்புபவர் பதிவிட்டிருக்கலாம்.அது எனக்கும் அந்தவகையில் உடன்பாடுதான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.