Sunday, December 30, 2018

மறைவு செய்தி FUNERAL ANNOUNCEMENT

It is with our deepest heartfelt sympathy I want to inform you about the death of our beloved friend and sometime enemy Mr. 2018. He is survived by 12 wives, 52 children and 365 grandchildren. The funeral will take place on Monday, 31st of December at 23:59 pm. His family members asked me to inform you that he accidentally died with ALL your problems, sicknesses, disappointments, frustrations, untimely deaths, shame, disgrace, barrenness, discouragements, failures, and rejections. 

Yet, his successor Mr. 2019 asked me to inform you that he is going to compensate you with: Life, good health, abundant blessings, peace, joy, righteousness, promotions, and breakthroughs.
YOUR GREATER IS COMING!!
!


என் வலைத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வருகிற ஆண்டு நல்லாண்டாக எல்லோருக்கும் இருக்க எனது பிரார்த்தனைகள்.. வாழ்க வளமுடன்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ஹிஹிஹி... புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா ஹா

    இருந்தாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....புத்தாண்டு வருகையை இப்படியா ஃப்யூனரல்னு சொல்லனும்...!! எத்தனை இனிய நினைவுகள் இருக்கு 2018ல் அவை எல்லாம் எப்போதும் பசுமையாத்தானே இருக்கும்...

    போனா போகுது!! விட்டுப்புட்டோம்..

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...இறைவன் எல்லா நன்மைகளையும் தந்திடட்டும்..

    கீதா

    ReplyDelete
  3. ஹய்யோ. ..ஹய்யோ.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஒழிந்தான் எதிரி

    ReplyDelete
  5. இப்பூடியா புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:) அழகான நல்ல வாழ்த்துப் போட்டால்தான் நான் வாழ்த்துவேனாக்கும்:)...

    உங்களுக்கு மறுபிறவி தந்த ஆண்டெல்லோ 2018:).

    ReplyDelete
  6. ரொம்ப வித்தியாசம் ஆனாலும் ...


    2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.