பரலோகத்தில் இருக்கின்ற கலைஞரே இந்த செந்தில் பாலாஜி செய்த ஊழல்களை மன்னித்து இவரை புனிதனாக்கி திமுகவில் சேர ஆசீர்வதியுங்கள்.
மகனே செந்தில் பாலாஜி இன்று முதல் நீ புனிதானாகிவிட்டாய்.. இந்த செய்தியை அதிமுக மற்றும் அமுகவில் உள்ள அனைவருக்கும் எடுத்துரைத்து அவர்களையும் நல்வழிப்படுத்த வழி செய்..
அதிமுகவினரே மனம் திரும்புங்கள் தேர்தல்கள் சமீபித்து இருக்கிறது
கொசுறு :
ஸ்டெர்லைட் விவகாரத்தில் வந்திருக்கும் தீர்ப்பு போலத்தான் ரபேல் விமான ஊழல் வழக்கிலும் தீர்ப்பு வந்திருக்கிறது... ஸ்டெர்லைட் விவகாரத்தில் வந்திருக்கும் தீர்ப்பு சரியென்றால் நியாயம் என்றால் ரபேல் தீர்ப்பும் நியாயமான தீர்ப்புதான்.#தீர்ப்பு சொல்லுவது நீதிபதிகள் என்றாலும் எழுதுவது மோடியல்லவா
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
No comments :
Post a Comment
உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.