Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வாழ்த்துகள் பாஸ். காதல் கல்யாணம் என்பதே ஆச்சர்யம். மதம் வேறு என்பது அடுத்த ஆச்! இன்னமும் வற்புறுத்தல்கள் இல்லாத புரிதல் நிறைந்த வாழ்க்கை என்பது இனிய ஆச்சர்யம். வாழ்த்துகள் மறுபடியும்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். கேட்கவே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteதொடரட்டும் தங்களது காதல் கனவுகள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள் நண்பரே - கில்லர்ஜி
ReplyDeleteத.ம.1
உங்களின் இந்த காதல் அனுபவம் பற்றி மேலும் கொஞ்சம் விபரமாக ஓர் கதைபோல எழுதினால் நல்லது.
ReplyDeleteஃபேஸ்புக் மூலம் நட்புடன் பழக ஆரம்பித்த ஓர் இளம் ஆணும் பெண்ணும் தீவிரமாக காதல் கொண்டு விட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் என்ன ஜாதி என்றெல்லாம் கேட்டுக்கொள்ளவே இல்லை.
பிறகு மெயில் தொடர்பு, சாட் தொடர்பு என்றெல்லாம் அவர்களின் காதலும் மேலும் வளர்ந்துள்ளது. ஃபோன் நம்பர் போட்டோ முதலியன மட்டும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவில்லை. இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள்.
ஓராண்டுக்குப் பிறகு பொதுவான ஓர் இடத்தில், உடை அடையாளங்களைச் சொல்லி சந்தித்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்பதே பார்த்த மாத்திரத்திலேயே தெரிய வந்துள்ளது.
இத்துடன் நாம் நல்ல நண்பர்களாக இருந்துகொண்டு, நம் காதலிலிருந்து விலகி விடலாம் என அவள் எடுத்துச் சொல்லியும்கூட, அவன் அதனை ஏற்காமல் மேலும் அவளை அதிகமாகத்தான் விரும்பி வருகிறான்.
இவளுக்கும் அவனை முற்றிலுமாக மறக்க முடியாமலும் ரிஜக்ட் செய்ய முடியாமல் ஒரே தவிப்பாகத்தான் உள்ளது.
இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நன்கு உணர்ந்துள்ள போதிலும், குடும்ப கெளரவத்தை உத்தேசித்து (அதாவது அந்தப்பெண்ணின் உடன் பிறந்த தங்கையின் வாழ்க்கை முதலியவற்றை உத்தேசித்து) மேற்கொண்டு என்ன செய்வது எனப்புரியாமல் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
தாங்கள் எழுதும் தங்களின் அனுபவம் அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவக்கூடும் என நான் நினைக்கிறேன். அதனால் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ சார்.. இந்த மாதிரி ஒரு பிரச்சனையை நீங்கள் விவரித்து அதற்கு என்ன தீர்வு என்று எண்ண நினைப்பதே நீங்கள் எவ்வளவு அனுபவத்திலும் எண்ணத்திலும் முதிர்ந்தவர் என்பதைக் காண்பிக்கிறது. வாழ்த்துக்கள் (இந்த முதிர்ச்சி எனக்கு இன்னும் வரவில்லை)
Deleteஎன்னது காதல்ல்ல்ல் கல்யாணமா !!!! இத்தனைநாள் தெரியாம போச்சே !!! முன்னோடியே உங்களுக்கு தலைவணங்குகிறேன் ....
ReplyDeleteஅப்ப இவ்வளவு நாளா சொன்ன பூரி கட்டை எல்லாம் தமாசுக்கா? பாவி தமிழா, உன்னை பார்த்துதானே இம்புட்டுநாளா கொஞ்சம் ஆறதலா இருந்தேன்....
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.....
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் காதல் திருமண வாழ்க்கை அன்பு நிறைந்த இனிமையான நிறைவான வாழ்வாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றியுடன் இவ்வாழ்வு என்றும் எப்போதும் மகிழ்வுடன் இருந்திட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteசாரி தமிழன் தாமதமான வாழ்த்துக்கு. இப்பதான் துளசி சொல்ல, உங்கள் பதிவு பார்த்துத் தெரிந்தது.
கீதா
வாழ்த்துக்கள். இருவரையும் இணைக்கும் உணர்வெனும் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வதே காதலின், திருமணத்தின் வெற்றி. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇப்போதுதான் பார்த்தேன் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவிஜயன்