Recent Posts
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
உண்மைதான்.சிந்திக்க வேண்டிய கருத்து ஒட்டு போடுவது மட்டும் ஜனநாயகக் கடமை அல்ல.ஊழல் லஞ்சம் ஒழிப்பதில் பெரும்பங்கு மக்கள் கையில்தான் இருக்கிறது. கடமையை சரியாக செய்வதற்கே லஞ்சம் வாங்கும் நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteதாங்கள் கூறும் அளவு மனநிலை மக்களுக்கு மாறுவது என்பதானது சற்றே யோசிக்கவேண்டிய விஷயம்.
ReplyDeleteநல்லா சொல்லிட்டு ..கடைசில என்ன ஒரு செருகல்!!! அதனால பாராட்ட திரும்ப எடுத்துட்டுப் போறேன்.

ReplyDeleteநல்லா நடிக்கிறாங்க நாடக மேடையில்
ReplyDeleteமதுரைத் தமிழன் அவர்களுக்கு, உங்கள் அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இந்திய அரசியல் பற்றி உங்களுக்குத் தெரியாதது இல்லை. ஓட்டுப் போடும் யாரும் ஜனநாயகக் கடமையை ’ஆற்றுவதற்காக’ ஓட்டு போடுவதில்லை.
ReplyDeleteநமது இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஒரு பிஸினஸ். நமது மக்களுக்கு ஒரு வேடிக்கை. அவ்வளவுதான். (பாப்கார்ன், சமோசா, டீ சாப்பிட்டுக் கொண்டே அன்னா ஹசாரே (இருக்கிறாரா?) உண்ணாவிரதத்தை வேடிக்கைப் பார்ப்பதற்காகவும், பொழுது போவதற்காகவும் கூடிய கூட்டம்தான் இங்கே அதிகம்)
எனக்கு தேர்தலில் வாக்களிக்க இஷ்டமில்லை. இருந்தாலும், நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு வாக்கு சாவடிக்கு சென்றேன். வாக்குச் சாவடிக்கு சென்ற பின்னரே , எங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பெயர்களை, அங்கு சுவரில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். வந்ததற்கு அவர்களில் ஒருவர்க்கு வாக்களித்து விட்டு திரும்பினேன். எனது அனுபவத்தை ஒரு பதிவாகவும் வலைப்பக்கம் எழுதினேன்.
ஜாதி, மதம் ஆதிக்கம் நிரம்பிய நம்நாட்டு மக்களிடையே ஜனநாயகம், போராட்டம், புரட்சி என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதவை.
சிந்திக்க வைத்த பதிவு! அருமை!
ReplyDeleteசெம பதிவு தமிழா.
ReplyDeleteஅதுவும் தமிழ்நாட்டில் போராட்டம் என்பதே கிடையாது. எதற்குப் போராட வேண்டும் என்பதும் இல்லை. போராட்டம் என்றாலும் அன்று ஒருநாள்தான் சும்மா போஸ் கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றார்கள். அந்தப் போராட்டம் நிறைவேற்றப்பட்டு நல்ல முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றதா வேண்டுகோள்கள் தடையில்லாமல் என்பதே இல்லை.
எங்கள் சட்டசபைத் தொகுதியில் யார் நிற்கின்றார்கள் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. ஆன்லைனிலும் தேடினேன். தொகுதிகள் இருந்தன...ஆனால் முழு வேட்பாளர் பட்டியல் இல்லை. வீட்டிற்கும் யாரும் வந்து தங்கள் சின்னம் என்ன என்று எதுவும் தரவில்லை. சுயேச்சைகள் கூட வரவில்லை. ரோட்டில் அவ்வப்போது கூத்தாடிகள் போல டான்ஸ் ஆடிக் கொண்டு கோமாளித்தனமாக பாடல்கள் ஒலிபரப்பிக் கொண்டு வண்டிகள் திமுக, அஇதிமுக மட்டுமே சென்றன. அதிலும் நிற்பவர்கள் வரவில்லை. எல்லாம் கட்சிக்காரர்கள் மட்டுமே. எந்த வாக்குறுதிகளும் தரவில்லை. முகமே தெரியாமல் யாருக்கு ஓட்டுப் போடுவது? என்றாலும் எனது ஓட்டைப் பதிவுசெய்துவிட்டுத்தான் அன்று காலை எனது பங்களூர் பயணத்தை மேற்கொண்டேன். இங்கி பிங்கி பாங்கி என்றெல்லாம் இல்லை...தெளிவாகத்தான் பதிந்தேன்.
சரி ஆனா அதென்ன அந்தக் கடைசி நக்கல்?!!!! நாங்கல்லாம் அதில் சேர்த்தி இல்லை தெரியுமா....!!! அதுக்கு உங்க தலைல ஒரு குட்டு!!!
கீதா
தேர்தலில் நிற்பவர்கள் குழப்பம் இருந்தாலும் ஆன்லைனில் முதல்நாள் கடைசியில் தேடிக் கண்டுபிடித்துவிட்டு அப்புறம்தான் பதிவுசெய்தேன்
ReplyDeleteகீதா
நல்ல பகிர்வு. எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்களாக இருக்கிறார்கள். மக்களில் பலரும் அவரவர் சௌகரியத்தையும், தமது வேலை நடந்தால் போதும் என்ற மனநிலையிலும் தான் இருக்கிறார்கள். நமது நகரம், நமது ஊர், நமது மாநிலம், நமது நாடு என்ற எண்ணங்கள் பெரும்பாலானவர்களுக்கு இல்லை......
ReplyDelete