Recent Posts
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நினைத்தேன்....படிப்பறிவே குறைந்த கிராமத்துமக்கள் அவ்வளவுபேர் வாக்களித்து இருக்கிறார்கள்...படித்த மனிதர்கள் நிறைந்த சென்னை மட்டுமல்ல...கன்னியாகுமரியிலும் குறைந்தாளவே பதிவாகியுள்ளது..
ReplyDeleteஇந்த தேசத்தில் கல்வியின் தரம் அப்படித்தான் உள்ளது....தமிழா...இவர்கள் ஆங்கிலப்புத்தாண்டன்று சாலைகளில் ஆடுவதைப்பார்க்கவேண்டும்...
ரொன்ப ஆசையா இருக்கு.....வாக்களிக்காதவர்களுக்கு ஏதேனும் தண்டனை என அறிவிக்கவேண்டுமென... சாரே...நான் மழையோட மழையா போய் போட்டுட்டேன்...
இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவிட்டது. நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களே இப்படி ஆகிவிட்ட போது இனி இறைவன் தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!! படித்த திமிர் அனைவர் முகத்திலும் அப்பட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறுமா???? சரியான நேரத்தில் இதுகுறித்த பதிவினை வெளியிட்ட உங்களின் பொறுப்புணர்வை மனமாரப் பாராட்டுகிறேன். நன்றி, நன்றி, நன்றிகள் பல.
ReplyDeleteமுட்டாத் …. அடப்பாவிகளா? கலைக்கல்லூரியிலிருந்து இரண்டு கருப்புத் தொலிப் பசங்களையும் சேர்த்துக் கூட்டி நடத்தியிருக்கலாமோவென நினைக்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்!
ReplyDeletegood job done, balaji
ReplyDeleteசாட்டையடி தல...
ReplyDeleteவெட்கப் படவேண்டிய விஷயம்.
ReplyDeleteவெட்கமும் வேதனையாவும் இருக்கிறது இவர்களைப் பார்த்தால். குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் இளைய சமுதாயம் "வீண் வலை"யில் மூழ்கிவிட்டது.
ReplyDeleteவிஜயன்
சென்னைவாசிகள் மட்டுமில்லே தமிழா, அனைத்து நரகவாசிகளும்... ஆம் ந ர க - வாசிகளேதான், கிட்டத்தட்ட பாதிபேர் வாக்களிக்கவில்லை.
ReplyDeleteபெண்ணாகரத்தில் 85% வாக்கு பதிவாகிநுள்ளது. அம்மக்களின் வாழ்வில் எந்த மாதிரி மாற்றம் வந்துவிடப்போகிறது அடுத்த ஐந்தாண்டுகளில்?
கடந்த இருபது ஆண்டுகளாக ஆண்டவர்களே, டிவி கொடுத்தேன்...
மிக்ஸி கொடுத்தேன்...
பொறந்தா காசு கொடுத்தேன்...
கல்யாணத்துக்கு தங்கம் கொடுத்தேன்...
என்று சொல்றாங்களேதவிர கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத்தில் தங்களின் பங்கினை சொல்லமுடியவில்லையே!
வாழ்க உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்!
(அது சரி, 5000 கோடியில் 10% மட்டும் திருப்பூரில் மாட்டவிட்டுவிட்டு மீதி 4500 கூடிய லவட்டிட்டாங்களாமே அது தெரியாதா?)
Mostly, these kind of shows are stage managed by the concerned TVs. Just to make fun!
ReplyDeleteAt the same time...இது மாதிரி முட்டாள்கள் இப்போ அதிகம் தான்! நாம இப்படி நிறைய பொது அறிவோட இருக்க நமது பெற்றோர்கள் காரணம். நம்மளை வளர்த்த முறை காரணம். நம் பள்ளிகள் காரணம். மாலை இரண்டு மணிநேரம், ஞாயிறு அன்று முழ நாள் விளையாட்டு முக்கிய காரணம். விளையாட்டு முடிந்தவுடன் அரட்டை இருக்கும். அதில் பல பொது விஷயங்கள் அலசப்படும்.
ஆனால், இப்போ?
இவர்கள் இப்படி இருக்க காரணம் இவர்கள் பெற்றோர்கள், இவர்களை வளர்த்த முறை, பள்ளிகள்.
முக்கியமா, குழந்தைகளை குழந்தைகளா வளர விடனும். அப்படி அவர்கள் வளர்ந்தால் எல்லா அறிவும் இருக்கும்.
சாட்டையடி.....
ReplyDeleteமனம் மிகச் சங்கடப்படுகிறது
ReplyDeleteநிஜத்தை தோலுரித்துக் காட்டும் காணொளி
நமக்குத்தான் வெட்கமாக இருக்கிறது
அடக் கொடுமையே! ஆனால் பல லட்சங்களை அள்ளும் கல்லூரிகளால் இந்த மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாக்க முடிந்திருக்கிறதே தவிர பொது நலன் பொதுஅறிவாளிகளாக மாற்ற தவறி இருக்கின்றது!
ReplyDeleteசாட்டையடி
ReplyDeleteமக்கள் தூங்கிவிட்டு பின் அரச நிறுவாகத்தைதிட்டுவது இதுதான் இயல்பு.சிந்திக்க வேண்டிய பகிர்வு.
ReplyDelete