Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
படங்கள் அருமை. மூன்று பேர்கள் அமர்ந்திருக்கும் படங்களில் மூன்று பெயருமே தவறு. இன்னொரு படத்தில் அவங்க தேனம்மை இல்லை.

ReplyDeleteதேனம்மை இல்லை என்றால் அவர்கள் வா.மு.கோமு வா?
Deleteஅவங்க நான் செல்லாமாக அம்மா என அழைக்கும் ஜெயலெட்சுமி A.E.E.O அவர்கள்.நிற்க அதற்குத்தக blog. என்னை மகள் என்றும் கஸ்தூரியை மருமகன் என்று வாஞ்சையாக அழைப்பவர்.
Deleteநீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் அவர்கள் திருமதி .ஆதி வெங்கட் அல்ல ,அவர் என் திருமதி .அவர் அவர் அக்காவும் & மச்சானும்!
Deleteபடம் இவ்வளவு தெளிவாய் இருப்பதால் நீங்கள் எடுத்து இருக்கவும் ,வந்திருக்கவும் வாய்ப்பில்லை
நம்பி விட்டோம் நண்பரே
ReplyDeleteநம்பிவிட்டோம்
கமெண்ட் எப்படி போடணும்னு உங்ககிட்ட தான் கத்துக்கணும் கரந்தை அண்ணா:)
Deleteகடைசி போட்டோவை இப்போதான் பார்க்கிறேன்
நீங்க தந்த பட்டதை பறக்கவிடமா பத்திரமா வெச்சுகிறேன்:)
ReplyDeleteஎனக்குக் கீழே உள்ள படம் மாலதி blog மாலதி டீச்சர், என் தோழி!
ReplyDeleteஜெயா அம்மாவிற்கு கீழே நீங்கள் பெயர் மறந்த நம்ம ஊரு(புதுகை) நண்பர் ஸ்டாலின் சரவணன். k, மது(கஸ்தூரி) போட்டோ எங்க பாஸ். நேத்து இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு மெயில் பண்ணும்போது அந்த போட்டோவை தானே first வச்சுருந்தேன்!!!!!!!!!!!!!
sorry , that should be read as below thendral geetha instead of jayamma:)
ReplyDeleteவணக்கம் சார்...நலமா?உன்னும் உங்கள் முகத்தைக்காணமுடியவில்லை..புதுகை வரும்போது கண்டு பிடித்துவிடுவோம்னு நினைக்கின்றேன்....எங்களிடமே இல்லாத போட்டோக்கள் நானும் மைதிலியும் மகிழ்வாய் இருப்பது....மிக்கநன்றி...ஆனா எங்க இருந்து எடுத்திருப்பீங்கன்னு புலம்ப வைச்சுட்டீங்களே..
ReplyDeleteசரியான தகவல் பதிந்த அனைவருக்கும் மிகவும் நன்றி
ReplyDeleteஅடடே... நம்மளையுமா......
ReplyDeleteஆஹா நாங்க லேட்டு.......ஹஹ்ஹாஹ செம காமெடிங்க....இந்தப் புகைப்படங்களிலிருந்தே தெரியுதே...நீங்க வரலைனு....பெயர்கள் சில தவறு...சரி சரி அத நம்ம மக்கள் திருத்திட்டாங்க....வந்திருந்தீங்கனா கண்டிப்பா நீங்க பெயர் நினைவு வைச்சுருப்பீங்க.....சரி அத விடுங்க நாங்க மதுரைப் பதிவர் விழாவுக்கு போகலை ஸோ நீங்க வந்தீங்களா இல்லையானு தெரியாது அதனால அதுலருந்து ஜகா...ஆனா தமிழா வெல்லூர் விசு புத்தக வெளியீட்டு விழா??!!!! அதக் கொஞ்சம் போடுங்களேன்..நீங்க நிறைய எடுக்கறதப் பார்த்தமே!!ஹஹ்ஹாஹஹ்
ReplyDeleteநானும் துளசியும் விழுந்து விழுந்து...ஸாரி காயம் எல்லாம் படல...ரொம்பவே சிரிச்சோம்....உங்க புதுகை விழா அறிவிப்பு பதிவு....எங்க தளத்துல உங்க பதில்...இப்படி....இதையும் ரசித்தோம்....
நீங்க மாறு வேடத்துல வந்தாலும் கண்டுபிடிச்சுருவோம்ல...அது சரி இந்தப் ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்துருக்கோமே...எல்லாம் நீங்க ப்ளாக்லருந்து சுட்டதுதானே! அஹ்ஹஹ்ஹஹஹ்
ReplyDelete...
மைத்தூ நீங்க ஏம்பா ஃபோட்டோ கொடுத்தீங்க மதுரைத்தமிழனுக்கு....ஹஹஹ் சே பாருங்க...இப்ப என்ன சொல்லிருக்காருனு...
ReplyDeleteரொமபவே ரசித்தோம்...னீங்க எடுக்காத இந்த ஃபோட்டோஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க...
தாங்கள் மாறு வேடத்தில் வருவதற்க ஐடியா, மூக்கில் ஒரு பரு வச்சுக்கோங்க கண்டுபிடிக்க முடியாது.
ReplyDeleteநேரடி ஒலிபரப்பில் எடுக்கப்பட்ட படங்கள்
ReplyDelete