Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கலக்கல் பாட்டு அருமை! ரத்தத்தின் ரத்தங்களுக்கு இதை டெடிகேட் பண்ணலாம்! நன்றி ஐயா
ReplyDeleteஉங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி அடுத்த முறை கருத்திடும் போது ஐயா என்ற வார்த்தையை தவிர்க்கவும்
Deleteபணமூட்டி வளர்த்தகிளி பவர் கொடுத்து வளர்த்த கிளி (சசிகலா )
ReplyDeleteபணமூட்டி வளர்த்தகிளி பவர் கொடுத்து வளர்த்த கிளி (சசிகலா )
நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு (supreme court )
.......
எண்ணை கவுத்துவிட பாக்குதடி bangalore ஹோட்டல்ல திட்டமெல்லாம் போடுதடி
modi ஓடி வந்து காப்பாத்த பாக்குதடி,செல்லமே ,செல்லமே ,
ரத்தம் கவுத்தாலும் நியாயமே நியாயமேடி ,யாரோ வந்து கவுக்கரது எப்படி நியாயமடி செல்லமே ,செல்லமே ,
கு சாமி ,சு சாமி ,மடத்து சாமி ,எல்லா ஜட்சு சாமி ,எல்லா பேப்பர் சாமிங்களும் காப்பாத்த நினெச்சாலும்
கரும வென வந்து கவுக்குதடி செல்லமே ,செல்லமே
Deleteஉங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம்
குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்க நினைத்துவிட்டேன்.
ReplyDelete1. தயாளம்மா. ('நீங்கள் தாயாளம்மா என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தை பிராக்கெட்டில்)
2. நானுரைத்தேன் ('நானுறைத்தேன்)
3. இது எழுத்துப்பிழையில்லை. கருத்துப்பிழை. 'பதவி மட்டும் வாங்கிவந்து' should be 'பதவி மட்டும் வாங்கிக் கொண்டு'.
4. "போடுவதற்கு ஒரு மகனை' - கருத்துப்பிழை. "போடுவதற்கிரு மகனை'. ஸ்டாலினும் அழகிரியும் தலைவருக்குப் போடாத இடியா?
நீங்கள் சொன்னபடி திருத்திவிட்டேன் நன்றி நெல்லைதமிழா
Deleteதெரியாமல் உள்ள வந்த மதுரையாரைத் தேடுகிறது தனிபடை,,,,,,,
ReplyDeleteகாணாமல் போக பூரிக்கட்டைக்காக,,,,,,,
உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி தனிப்படை தேடினாலும் என்னை பாதுக்காக்க உங்களை மாதிரி சகோக்கள் பலர் உண்டே அதுனால பயமில்லை
DeleteSuper Ana pavamla?!
ReplyDeleteஆஹா யாரோ இங்கே வந்திருக்காகலே அதிசயமாக இருக்கிறது. உங்கள் வருகையை கண்டு மனம் சந்தோஷம் அடைகிறது
Deleteஅருமையான கற்பனை. பாராட்டுகள் மதுரைத் தமிழன்.
ReplyDelete