Related Posts
இன்றைய சமுகம் விஷ விதைகளை விதைத்துவிட்டு நல்ல பலனை எதிர்பார்கலாமா?
இன்றைய சமுகம் விஷ விதைகளை விதைத்துவிட்டு நல்ல பலனை எதிர்பார்கலாமா?https://youtu.be/hB2cjVGkEM...Read more
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும்
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இது டாம் & ஜெர்ரி கதையல்ல ,உங்களின் கதை
இது டாம் & ஜெர்ரி கதையல்ல ,உங்களின் கதைமுதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது , இதனுள்...Read more
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா?
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா? உயர்ந்த குடியில் பிறந்த ஒருவர்( உயர்ந்த குடியில...Read more
விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்
விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத் வேர்வை சிந்தி உழைப்பவன் என்பவன் விவசாயி மற்றும் ரோட்ட...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
செல்போன் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றுவிட்டது என்பதே உண்மை. அதனால் பெற்றததைவிட நாம் இழந்துகொண்டிருப்பது அதிகம். நல்ல பகிர்வு.
ReplyDeleteதிருமணத்திற்கு வர முடியாத
ReplyDeleteநாம் எதிர்பார்க்கிற சிலர் இதுபோல்
வாழ்த்துச் சொல்வதுண்டு
அது செல்போனினால் கிடைத்த நன்மையே
என்பது என் கருத்து
டெக்னாலஜியினால், நன்மைகள் என்று சொல்லிக் கொண்டாலும், நன்மைகளை விட தீமைகள் விஞ்சி னிற்கின்றன. குறிப்பாக மனித உறவுகள் தொலகின்றன. சமூக உறவுகள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளும்....நீங்கள் சொல்லி இருப்பது மிக மிக உண்மையே! உண்மை சுடத்தானே செய்யும்.
ReplyDelete(சமூக வலைத்தளங்கள் பற்றி ஒரு பதிவு எழுதி கொஞ்சம் நகைச்சுவையாக....கணவன் மனைவி உறவு உட்பட....வெகு நாட்கள்...இல்லை மாதங்கள் ஆகிவிட்டன......அதை எழுதி முடிக்கும் முன் ஹிந்துவில் கிட்டத்தட்ட அதைப் போன்று ஒரு கட்டுரை வெளியானதால் அதை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டோம். - கீதா)
உங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையான கருத்தைச் சொல்லும் ஒரு பதிவு...
முகூர்த்த நேரத்தில் மணமக்களை செல்போனில் அழைப்பது தவறு!! வேண்டுமானால்மெஸேஜ் கொடுக்கலாம்! சிறிது நேரம் கழித்து பார்த்துக் கொள்வார்கள்!
Deleteபோனில் வாழ்த்து சொல்லியிருப்பார்களோ என்னவோ? ஆனால் இந்த அலைபேசிகள் எல்லா இடத்திலும் தொந்தரவு செய்யவே செய்கின்றன!
ReplyDeleteசெல்போன் வளர்ச்சியால் நாம் பெற்றதைவிட இழந்ததே அதிகம்...
ReplyDeleteபல் துலக்க மறப்போர்
ReplyDeleteசிலரே ஆயினும்
செல் துலக்கா விடுபவர்
இல்லை இவ்வுலகில்
நன்றியுடன்,
புதுவை வேலு
யார் கண்டது கோபிகூட தனக்கு வந்த அழைப்புக்கு நன்றியை தெரிவித்துவிட்டு மணமகளிடம் கைபேசியை தந்து பேசச்சொல்லி இருக்கலாம். இனி கல்யாண வீடுகளில் மணமக்களின் பண கவர்கள் cover) கவனிக்க ஆள் இருப்பதுபோல் அவர்கள் செல்போன் செய்திகளை கவனிக்கவும் ஆள் போடவேண்டியது தான்:) கோபி மனைவி திருத்தமான, அழகா இருக்காங்க பாஸ்:))
ReplyDelete