![]() |
Add caption |
Recent Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இது மிக பெரிய தவறு. ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்கவேண்டும். இவரை காட்டி பாரதியை நினைப்பது பாரதிக்கு வரும் அவமானமே..
ReplyDeleteஇப்படி போட்டோ போட்டு குதர்க்கமா எழுதினா தான் படிப்பாங்கன்னு சிலர் நினைக்கும் போது, நீங்கள் சொல்லுவது போல மானம்கெட்டவர்களும் இருக்க தான் செய்வார்கள்... #பாரதி #தலைவர் #அவமரியாதை #கடுப்பு
ReplyDeleteரஜினியின் வேகத்திற்கு பாரதி ஈடு கொடுத்தாலும் பாரதியின் வேசத்திற்கு ரஜினி ஈடு ஆக மாட்டார் என்றே தோன்றுகிறது! ரஜினியை வைத்து நினைவு கூற வேண்டிய அளவில் இன்னும் பாரதி போகவில்லை என்றே தோன்றுகிறது.
ReplyDeleteபாரதியை நாம் கண்டிப்பாக நினைவு கூற வேண்டும், ஆனால் இந்த மாதிரி மட்டும் கூடாது. அதுவும் தமிழ்நாட்டில் பிறக்காத ஒருவரை கொண்டு,பாரதியை நினைவு கூறுவது தவறு.
ReplyDeleteஇப்படியான ஆட்கள் பாரதியை நினைக்கவே வேண்டாம். இப்படியான படம் பார்த்து மரியாதை செய்தல் எந்த மூடநம்பிகைகளைவிடவும் அசிங்கம்தான்.
ReplyDeleteவருத்தமாக உள்ளது. இது மாதிரி படத்துடன் நீங்கள் பதிவு இடுவது மிகத்தவறு Mr.மதுரைத் தமிழன்
ReplyDeleteஎன்னங்கமா இப்படி செய்யுறீங்களே மா ...
ReplyDeleteதமிழா! நீங்க டிவில பாத்துருப்பீங்க...திரைவிமர்சனம் செய்யும் போது படம் பார்த்துட்டு வர கூட்டத்துக் கிட்ட படம் எப்படினு கருத்து கேப்பாங்க...பசங்கலும் கேமராக்கு போஸ் கொடுக்கற சந்தோஷத்துல சும்மா அடிச்சு விடுவாய்ங்க...அந்த கூட்டட்துக்கிட்ட...அதான் லிங்கா பாத்துட்டு வர கூட்டத்துக்கிட்ட போயி கொஞ்சம் "பாரதினு ஒருத்தர் இருந்தாரு...அவரு பிறந்த நாள் எதுன்னு கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்....எத்தனை பேர் அதுக்கு பதில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்க....அதான் நிலைமை....உங்கள் படம் யதார்த்தைத்தான் சொல்லுகின்றது என்றாலும்...இருவரின் தராசுத் தட்டுகளும் சமமாக இருக்க முடியாதே தமிழா....
ReplyDelete:((
ReplyDelete