மக்களே மறக்காமல் மேலே உள்ள Poll ல் வோட்டு போட்டு போங்க
மோடி பிரதமர் ஆனால்??
மக்களே மறக்காமல் மேலே உள்ள Poll ல் வோட்டு போட்டு போங்க
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
kandippa change irukkanum appotan koncham achum vandi odum.
ReplyDeleteரைட்டு
ReplyDeletenan othungki nirka pokiren
ReplyDeleteமோடி பிரதமர் வேட்பாளரா இருந்தாலும் கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல அவங்களால எத்தன இடத்தை பிடிக்க முடியும்?.ஜெயிச்சாலும் அம்மாவால பிரதமரா ஆக முடியாத பட்சத்துல அவுக ஆதரவு மோடிக்கு தானே இருக்கும்.அதனால என்னோட ஓட்டு அம்மாவுக்கு தான்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்! கிணற்றில் விழுவது! பாழுங்கிணற்றில் விழுவது! ரெண்டே சாய்ஸ்தான்! மோடி நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சனை அல்ல! நல்ல ஆட்சியை தருவாரா? என்பதுதான் பிரச்சனை! காங்கிரஸ் ஆட்சி மீது தீரா வெறுப்பு கொண்டிருக்கும் எனக்கு மோடியை தேர்வு செய்வதை தவிர வேறு வழியில்லை!
ReplyDeleteஇவர்கள் அல்லாது வேறொருவர் வாய்ப்புண்டா
ReplyDelete@சக்கர கட்டி
ReplyDeleteமதுரைத்தமிழர் ரெடியா இருக்கறாருங்க, பிரதமர் போஸ்டு குடுக்கறோம் உறுதி குடுங்க, அடுத்த பிளைட் புடிச்சி இந்தியாவுக்கு வந்துருவாரு!
மீண்டும் பல குஜராத் கொலைக்களங்கள் உருவாக்குவதையே பெரும்பாலான இந்துக்கள் ( தமிழர்களும் )விரும்புகிறார்கள் போல. நாடு முன்னேறிய மாதிரித்தான் !
ReplyDeleteமூன்றாவது அணிக்கு ஓட்டுப்போட்டு இரண்டு கிணதையும் மூடிவிட வேண்டும்
ReplyDelete