Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் (குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மிகவும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு )
இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் இந்த கட்டுரையை விகடனின் சந்த...Read more
டில்லி பெண் கற்பழிப்பு வழக்கில் பாரபட்சமான தீர்ப்பும் கேலிக்குள்ளாகும் இந்திய நீதித்துறையும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இதுதாண்டா சைனா!! கழிவறை பைப்பில் 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
நடிகர்கள் நடத்திய காமெடி (சுயநல) உண்ணாவிரதப் போராட்டம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
விகடனைப் பற்றிய ஒரு அதிரடி சர்வே (மக்களின் மனசு )
...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
neengal solvadhupol indhivil makkalaal ottupoduvadhai thavira verondrum pudungamudiyaadhu nandri
ReplyDeletesurendran
இது ஜன நாயகம். அப்படி என்றல் நம்மை நாமே ஆளுகிறோம். அரசியல்வாதி வானத்தில் இருந்து குதித்தவன் அல்ல.
ReplyDeleteசுதந்திரத்தின் போதே சாதி வேற்றுமைகளை ஒழித்திருந்தால், மக்களிடம் பரவலான முன்னேற்றம் இருந்திருக்கும்.
பெரும்பான்மை மக்களை தாழந்தவர்கள் என்று கூறி அடிமையாகவே வைத்தது தங்கள் மட்டும் எல்லா பலன்களையும் ஒரு கூட்டம் அனுபவித்ததன் பலன் கண் முன்னே தெரிகிறது. தான் மட்டும் உயர்வு, எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஒழுக்கமோ, யோக்கியமோ தேவை இல்லை என்று நினைத்து இன்று வரை அந்த கூட்டம் செய்து வருகிறது. இதை ஓரளவிற்கு தெரிந்து கொண்ட அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம் போல் செய்கிறார்கள். மற்றவர்களும் அந்த நிலைக்கு சென்று விட்டார்கள் ஏனெனில் போலீஸ், கோர்ட் போன்றவை பணத்திற்கே கட்டுபடும் நிலை , நியாயத்திற்கு அல்லவே. அதனால் நாடே அழிவுற்றாலும், இயற்கை வளங்கள் அழிந்தா.லும் இங்கு தன் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற மனப்பான்மை. இப்போதைய நிலை ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ணம் மற்றும் செயல்களே. எதை நாடுகிறார்களோ அதுவே கிடைக்கும்.(attraction) எந்த கட்சியும் தன்னலமில்லாமல், நாட்டு நலன் கருதுவது இல்லை. எந்த கட்சியும் உயர்ந்த தத்துவங்களை கடை பிடிப்பதில்லை. முடிந்தவரை தான் ஆட்சிக்கு வந்து முன்பை விட கொள்ளையிட வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களை வைத்து மக்களை திசை திருப்பி விட்டால் போதும். மக்களின் ஒட்டு மொத்த சிந்தனை மாறினால் இது சரியாக வாய்ப்புள்ளது.
இது ஜனநாயக நாடு....எப்போதும் அரசியல் வாதிகள் ஆடமுடியாது...மக்கள் நினைத்தால் ஒரேயடியாக அவர்களை திருத்த முடியும்...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சரியான விழிப்புணர்வைத் தரும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில்...?
ReplyDeleteமீண்டும் ஒரு சுதந்திரப் போர் தொடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது! இம்முறை இந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
//// நான் மீண்டும் இந்தியாவிற்கு வரும் போது அடிமைகளாக இருப்பிர்களா?////
ReplyDeleteஎன்னது நீங்க இந்தியாவில இல்லையா?! ஆனா இந்தியாவை பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கீங்களா. என்னா பாசம், என்னா பற்று நல்லா வௌங்கிரும் நாடு. நாட்டை நல்லா வாழவைக்கறீங்கப்பா. வாழ்க சனநாயகம். வாழ்க வெளிநாட்டு மோகம்.
வெளிநாட்டில் நாங்கள் வசித்தாலும் நாங்கள் இந்தியாவை நேசிப்பது உண்மையே...புகுந்த வீட்டிற்கு சென்ற பின் பிறந்த வீட்டில் உள்ள சகோதர்கள் கஷ்டப்பட்டால் யாரும் வருந்த மாட்டார்களா என்ன? அது போலத்தான் நாங்கள் இந்தியாவை நேசிப்பதும் நண்பரே.....இந்தியாவில் வசிப்பதினால் மட்டும் இந்தியாவை நேசிக்கிறோம் என்று சொல்லவது சிரிக்க வைக்ககிறது...காரணம் இந்தியாவை நீங்கள் நேசிப்பதாக சொல்லிக் கொண்டே அதை ஒவ்வொரு நாளும் மற்ற நாடுகளுக்கு அடிமையாக தாரைவார்த்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள். வெளிநாட்டில் இந்தியர்கள் வசிப்பதன் மூலம் இந்தியாவிற்கு பல லாபம்
Delete1. நாங்கள் வெளிநாட்டில் வேலை பெற்றதன் மூலம் இந்தியாவில் இருக்கும் வேலை வாய்ப்பு சுமையை குறைக்கின்றோம். அதனால் இன்னொருவர் வேலை வாய்ப்பை பெறுகிறார். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் சம்பாதிக்கும் நாங்கள் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சில பகுதியை இந்தியாவில்தான் நாங்கள் முதலீடு செய்கிறோம். அதனால் அன்னிய செலவாணி அதிகரிக்கிறது. அதனாலும் பொருளாதார்த்தில் பல மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் பலர் இந்தியாவை நேசிப்பதாக கூறி வரி ஏய்பு செய்தும் குறுக்கு வழியில் பணம் சேர்த்தும் அதை வெளினாட்டில் உள்ள வங்கியில் பதுக்கி வைக்கிறீர்களே
என்னா பாசம், என்னா பற்று நல்லா வௌங்கிரும் நாடு. நாட்டை நல்லா வாழவைக்கறீங்கப்பா. வாழ்க சனநாயகம். வாழ்க உங்க உள்நாட்டு மோகம். நண்பரே
நண்பரே நீங்க வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கற மாதிரி சோனியா மன்னுமோகன் போன்றோர் அவங்க அவங்க விசுவாசத்தை அந்த நாட்டுக்கு காட்டுறாங்க அவ்வளவுதான். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி விடுங்க எப்படீயோ போகட்டும். வேற என்ன பன்ன முடியும்.
ReplyDeleteஎங்களை போல வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் இந்திய அரசியல் வாதிகளையும் ஒப்பிடாதீர்கள். நாங்கள் வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவில் உள்ளதை கொள்ளை அடித்து வெளிநாட்டில் பதுக்குகிறார்கள் வித்தியாசம் அதிகம் நண்பரே
Delete