Related Posts
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
// நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு நம்மிடம் விடைஇருக்காது, // ஆரம்பமே அருமை
ReplyDeleteநமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்
பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .
ReplyDeleteஇது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு
ReplyDeleteபயம்
பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.

ReplyDeleteஅது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.
ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!
ReplyDeleteஅடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது
ReplyDeleteபயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு
இழப்பு இல்லை அல்லவா
அந்த தைரியம்தான்
@ சீனு உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//நமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்///
பல காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்
@ சசிகலா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .///
படிச்சவங்களுக்கு ஒன்றும் தெரியாதுங்க அனுபவசாலிதான் நல்ல தீர்வு சொல்வான். நீங்க மிகப்பெரிய அனுபவசாலி என்று உங்கள் வலைத்தளம் வந்து பார்த்தாலே தெரியுதுங்க
@மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு
பயம்///
@ வரலாற்று சுவடுகள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete///பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.
அது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.///
பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து இதுவும் மிகஸ் சிறந்த கருத்துகளில் ஒன்று. நீங்கள் நன்றாக சிந்திக்கிறிர்கள் நண்பரே
@ நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete///ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!///
காசா பணமா எண்ணி பார்ப்பதற்கு
@ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது
பயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு
இழப்பு இல்லை அல்லவா
அந்த தைரியம்தான்//
நான் இந்த பதிவை போடும் போது என் மனதில் உதித்ததும் இதுதான் அதை யார் இங்கே வந்து சொல்லுவார்கள் என்று பார்த்தால் நான் நினைத்தவாறே நீங்கள் வந்து அழகாக சொல்லியிருக்கிறிர்கள். நன்றி