Related Posts
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் )
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful mes...Read more
வீட்டுல சும்மா இருக்கும் பெண்கள்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கார் டிரைவர் கற்று தந்த பாடம்
கார் டிரைவர் கற்று தந்த பாடம் வெகேஷன் சென்றுவிட்டு வந்த ஒருவர், விமான நிலையத்தில் இருந்து வீட...Read more
படித்ததில் பிடித்தது.....
படித்ததில் பிடித்தது..... எனக்கு பிடித்த, ரசித்த பதிவுகளை பதிவிட்டவர் அனுமதியுடன் எந்து தளத்...Read more
ரதியின் மனதில்.... (தரமான பதிவு)
ரதியின் மனதில்.... (தரமான பதிவு) நான் படித்து ரசித்து மகிழ்ந்த மிக நல்ல பதிவுகளை அந்த வலைத்தள பதிவ...Read more
முத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உணவு & பன்னீர் தயாரிக்கும் முறையும்.
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அருமையானக் கருத்தைச் சொன்ன இப்பதிவுக்காக ரொம்ப நன்றிங்க.

ReplyDeleteஎனக்கு இப்பதிவு பிடித்திருப்பதால்
நானும் நல்லுள்ளம் கொண்டவன் என்பது தெளிவாகிறது.
(BTW உங்களுடைய எல்லாப் பதிவுகளும் படிப்பதுண்டு)
தன மேல் நம்பிக்கை உள்ளவன் கடவுளை வேண்ட மாட்டான்... இக்கட்டான சூழ்நிலையில் கடவுளை வேண்டி யாரோ வந்து காப்பாற்றுவதற்கு பதில், நீங்கள் முயற்சி செய்து உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளலாமே
ReplyDeleteஅரபுதமிழன் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது வலைதள நண்பர் ஒருவர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் எனக்கு மறைமுக ஃப்ளோவர்கள் அதிகம் என்று. அதனால் நீங்கள் எழுதும் போது மிக கவனமாக நல்லதையே எழுதுங்கள் என்று. அதைத்தான் நான் இன்னும் மிக கவனமாக செய்து வருகிறேன். அந்த வலைத்தள நண்பருக்கு அநேகமாக அனைத்து பதிவாளர்களும் நண்பர்கள்.
ReplyDeleteஅந்த மாதிரி என்னை தொடர்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறியும் போது மிக மகிழ்ச்சி. நன்றிகள். எனது பதிவில் ஏதும் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன். பொது வாழ்க்கையில் வந்த தலைவர்களைத் தவிர தனிப்பட்ட மனிதர்களையோ மதங்களையோ தாக்கி அல்லது காயப்படுத்தி ஏதும் நான் எழுதுவதில்லை.
நான் மதங்களை நேசிப்பதை விட மனிதர்களை நான் அதிகம் நேசிப்பவன். வாழ்க வளமுடன்
சூர்யஜீவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteகடவுள் நமக்கு வெற்றியை தருவதில்லை அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பார் அதனை கண்டறிந்து செல்வதுதான் நமது கடமை. கடவுள் ஒரு போதும் தோசை இட்லியை அப்படியே தட்டில் கொண்டுவந்து வைப்பதில்லை. அதை தயாரிபதற்கான தானிய விதைகளை மட்டும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதனை கண்டு பயிரிட்டு அறுவடை செய்து இட்ட்லி தோசைக்காக மாவு அரைத்து சுடுவது நமது முயற்சியே...
உண்மையாகவே பிடித்திருக்கிறது
ReplyDeleteவித்தியாசமாகச் சொல்வது கவனித்துப்
படிக்கும்படியாக இருப்பதால்
மனதிலும் பதிகிறது
தொடர வாழ்த்துக்கள்
நாம் இருவரும் ஒரே நேரத்தில் தான் படித்தோம் போல..அதான் நினைவு இருக்கிறது எனக்கும்...
ReplyDeleteநல்ல அறிவுரையோடு கூடியகதை.நன்றி.
ReplyDeleteஅருமையானக் கருத்து.வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லாயிருக்கு அறிவுரைக்கதை.
ReplyDeleteபிராத்தனையோ ,பணியோ செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டுமென அழகாக சொல்லிருக்கீங்க!
ReplyDeleteநல்லாருக்கு!
@ ரமணி சார்
ReplyDeleteஉங்களுக்கும் என் பதிவு உண்மையாகவே பிடித்து இருக்கின்றது என்பதை கேட்கும் போது மனதிற்குள் சந்தோஷம் ஏற்படுகின்றது. உங்கள் ஆதரவுக்கு எனது நன்றிகள்
@ரெவெரி
ReplyDelete@ரா. செழியன்
@யோகா.S. FR
@R.Elan
@கோகுல்
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. இந்த கதை உங்களை போல உள்ள இளைஞர்களையும் கவர்ந்ததில் மிக மகிழ்ச்சி. நல்லவைகளை பதிவாக தரும் போது படிப்பதற்கும் இந்த காலத்தில் இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளதை நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது
கதையும், கதை சொல்லும் நீதியும் அருமை.
ReplyDeleteஅதையும் தேர்தல்நேரம் பார்த்துப் பதிவிட்டது இனிமை!!
@ஹீசைனம்மா உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete