இதை பார்த்த & படித்த பெண் பதிவாளர்கள் அழுது கொண்டே என்னிடம் ஆண்களூம் அழுமுஞ்சிகள் என்று கூறமுன் வரலாம்.
ஆண்கள் அழுவதற்கு 2 காரணங்கள் ஒன்று மனைவியிடம் வாங்கிய அடியினால் வலி தாங்காமல் அழுவது இரண்டு தன் பதிவிற்கு அதிக ஓட்டுக்கள் விழவில்லை என்று அழுவது.
வேறு ஏதும் காரணங்கள் உங்களூக்கு தெரிந்தால் இதை படிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே வந்து பதியலாம்.
ஆஹா ! இந்தப் பதிவை வாசிக்கும் பொழுது மிகவும் அனுபவித்து எழுதிய உணர்வு தெரிகிறதே சகா உண்மைதானோ !???????????
ReplyDeleteஊரை எமாத்துறதுக்காக...
ReplyDeleteபனித்துளி சங்கர் உங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி. 'அனுபவித்து எழுதிய உணர்வு தெரிகிறதே சகா உண்மைதானோ !???????????
ReplyDeleteசகோதாரா இப்படி எல்லாம் உண்மையை ப்ளிக்ல கேட்காதிங்க. அப்புறம் உண்மையை சொல்லி அதுக்கும் வாங்கி கட்டிக்க முடியாது.
pengal perumbalum aluvathu aangalal than. aangal illai endral pengalukku aluvadhukku avasiyame irukkadhu
ReplyDelete