Tuesday, December 1, 2020


Punjab farmers’ protest

மானங்கெட்ட தமிழக விவசாயிகளுக்கு....


இனிமே விவசாயத்திற்கு ஆந்திரா தண்ணீர் திறந்துவிட வேண்டும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைப்பதற்குப் பதிலாக பஞ்சாபி விவசாயிகளே எங்கள் பயிர்களைக் காப்பாற்ற நீங்கள்தான் இங்கு வந்து  சிறுநீர் போக வேண்டும் என்று கோரிக்கை வையுங்களடா மானங்கெட்ட தமிழக விவசாயிகளே
 
தமிழக விவசாயிகளே பஞ்சாபி விவசாயிகளுடன் தோளோடு தோள் நிற்கவேண்டிய நேரம் இது! அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களை மானங்கெட்ட விவசாயிகள் என்று அழைப்பதில் தப்பே இல்லை

 

punjabi farmer




அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.