Saturday, December 5, 2020

Rajinikanth  is brainwashed like terrorists


ரஜினி மிரட்டப்படவில்லை தீவிரவாதிகளைப் போல மூளைசலவைதான் செய்யப்பட்டு இருக்கிறார்

ரஜினி மிரட்டப்பட்டதால்தான் கட்சி ஆரம்பிக்கிறார் என்று பலர் பரவலாகப் பேசுவதை சமுக இணையதளங்களில் காணமுடிகிறது.. என்னை பொருத்தவரையில் அவர் மிரட்டப்பட்டார் என்பதை விட அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறார் என்றுதான் கருதுகிறேன்.

 பலர் மிக நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட காரணங்களாலே தீவிர வாதிகளாக மாறி இருக்கிறார்கள் . ஆனால் அவர்கள் மதங்களுக்காக தங்களைத் தியாகம் செய்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

அது போலத்தான் ரஜினியும் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர் என்னவோ நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்வதாக  நினைத்துக் கொண்டு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்... சாரி ஆரம்பிக்கப் போகிறார்


பாவம் இது ஒரு பலி ஆடு அவ்வளவுதான்...

 

ஒரு போஸ்ட்கார்ட் அதில் நறுக்கென்று நாலுவார்த்தை (1)  

 
ஒரு போஸ்ட்கார்ட் அதில் நறுக்கென்று நாலுவார்த்தை (2) 

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.