Saturday, December 19, 2020

 எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து பதவி பெற்ற தவப்புதல்வன்


தவழ்ந்து பதவி பெற்ற தவப்புதல்வன்

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்து குடிமகன்களின் தாகம் தீர்த்த கோமகனார்.

தூத்துகுடி துப்பாக்கிச் சூட்டில் பலர் துடிதுடித்து இறந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட தன் நிகரில்லா மக்கள் தலைவன்.

ஆம் கம்பராமாயணத்தை சேக்கிழாரை வைத்து எழுத வைத்த மகாமேதை

சசிகலாவின் காலை ஜெயலலிதாவின் காலாக நினைத்து வணங்கிய வணங்காமுடி

 

edappadi political satire


 

edappadi satire


 

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் இந்த ஜோக்கர்களிடம் சிக்கி சிரழிந்து வருகிறது. இவர்களது இனிஷியல்களை இதை நமக்கு உணர்த்துகிறது

    J.Jayalalitha
    O.PannerSelvam
    K.Sasikala
    E.Palanisamy.

நெட்டில் சுட்டது

satire humour joke



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஸூப்பர் ஜோக் தமிழரே...

    ReplyDelete
  2. சாதாரணமான ஒரு கட்சித் தொண்டர்... அந்த இடத்தை அடைவதற்கு சிரம்ப்பட்டிருக்கலாம், இருந்தாலும் அதிமுக, ஜெ இல்லாமல் ஐந்து ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருக்க வைத்தார். ஸ்டாலின் மாதிரி, திறமை இல்லாமல், கருணாநிதி மகன் என்ற ஒன்றினாலேயே காலத்தை ஓட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. எடப்பாடி தன் திறமையால் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கவில்லை சார் மோடி தமிழகத்தில் சில காரியங்களை செயல்படுத்த்யவே அவரை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்த்து இருக்கிறார் அதுதான் உண்மை ஒருவேளை அடுத்து ஸ்டாலின் ஆட்சியை கைப்பற்றினாலும் அவரும் எடப்பாடி போல ஒரு கைப் பொம்மையாகத்தான் இருப்பார் ஆனால் ஆட்சி செய்யப் போவது எல்லாம் மோடிதான் அதுதான் உண்மை அப்படித்தான் நடக்கும் நெல்லைத்தமிழன் சார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.