Related Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தங்கள் பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamiln.in/
ReplyDeleteதாரளமாக இணைத்து கொள்ளுங்களேன்
Deleteநீங்க போன்ல கேர்ள் பிரண்டு கூட சந்தோஷமா பேசிட்டு இருக்கும் போது உங்க மனைவி பக்கத்து வீட்டு பெண் கூட பேசனும் அவ்வளவுதான? இத அவங்க கிட்ட சொல்லிடறேன்...
ReplyDeleteஸீலீப்பர் செல்லில் இருப்பதுமாதிரி இருந்து கொண்டு இப்படி நான் சந்தோஷமாக பேசுவதை தடுப்பதற்கு வந்திடிரீங்களேம்மா
Deleteஅப்படியே வந்ததும் அல்லாமல் எங்க வீட்டம்மா கிட்டே வேற சொல்லப் போகிறீங்களா ஹும்ம்ம் நா இவ்வளவு அடிவாங்கியும் உங்க்ளுக்கு என் மேல் இரக்கம் கூட இல்லையே....
Deleteமதுரைத் தமிழனின் பதிவு வலைப் பக்கம் தலை காட்டாமல் இருந்த உஷா அன்பரசு வையும் எட்டிப் பார்க்க வைத்து விட்டதே.
Deleteஒரு குட்டிக் கதையை மதுரைத் தமிழன் பாணியில் சொன்னது சூப்பர்
Deleteஉஷா அவர்கள் குறிஞ்சி பூ போன்றவர்கள் அதனால் அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது
Deleteதங்கள் வீட்டிற்கே வந்து
ReplyDeleteபூரிக்கட்டையைத் தரிசித்து
வந்தவன் என்கிற முறையிலும்
கோவில் போல வீடும்
பல்கலைகழகம்போல் குடும்பமும்
இருப்பதை அறிந்தவன் என்கிற முறையில்
நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...
நீங்கள் புத்திசாலி
உங்களைச் சமாளிக்கிற
உங்கள் துணைவியார் உங்களிலும் புத்திசாலி
உங்கள் இருவரையும் இரசித்து மகிழும்
உங்கள் புதல்வி
உங்கள் இருவரிலும் அதி அதி புத்திசாலி...
வாழ்த்துக்களுடன்...
ஆமாம் ரமணி சார் சகோதரியும் மகளும் அதி புத்திசாலியா இருந்தாத்தான் இந்தக் குறும்புக்கார புத்திசாலி மதுரைத் தமிழனைச் சமாளிக்க முடியும்! சன்னியும் கூட புத்திசாலிகள் தான்!!!!!!!!!!
Deleteபூரிக்கட்டை தரிசனமும் வேறு! அஹஹ்ஹ் சார் நீங்க பூரிக்கட்டை தானே அன்பளிப்பா கொடுத்தீங்க அவங்களுக்கு?!!!! ஹ்ஹஹ்ஹ்
கீதா
கோவில் கொடியவர்களின் கூடாராமாகிவிட்டது என்று பாராசக்தில் சொன்னதைதானே இங்கு நீங்கள் மறைமுகமாக சொல்லுகீறீர்கள்
Deleteரமணி சார் நான் புத்திசாலியா? நீங்கள் கொஞ்சம் குழம்பிவீட்டீங்க என நினைக்கிறேன் அன்று நீங்கள் சந்தித்தவரில் புத்தசாலியாக இருந்தவர் என் மனைவியின் தோழியினுடைய நண்பர் புத்திசாலி நான் இல்லை நான் இல்லை இல்லை
Deleteமைண்ட் வாய்ஸ் ஹஹஹ மதுரைத் தமிழன்/சகோ...அப்படிச் சொல்லுங்க!!! அதுக்கும் சேர்த்துதான் பூரிக்கட்டை அடினு தெரியும் தானே!! களைத்திருந்த எங்கள் சகோதரி எழுந்துட்டாங்க பாருங்க....பூரிக்கட்டை அடியையும் சேர்த்துதான் உண்மையாகவே தைரியமாகவே எழுதுகிறார்னு சொல்லிட்டோமா...அதான்..
ReplyDeleteகளைத்து போன நாங்கள் இருவரும் இப்ப புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம் அடுத்த ரவுண்டுக்ககு இன்னும் சில மணிரேங்களை இருக்கு
Deleteayyah poorikkattai joke romba romba pazhasu......
ReplyDeleteஎன்னென்னாமோ லேட்டஸ்டாக வந்தாலும் எங்க வீட்டாம்மா இன்னும் பயன்படுத்துவது பூரிக்கட்டையைத்தானே அதற்காக பொண்ட்டாடியை மாற்றவா முடியும்
Deleteம்ம்ம்... நடத்துங்க!
ReplyDelete