Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆஹா.....!
ReplyDeleteஆஹா பிரியாணி படத்துக்கா அல்லது அன்பா அல்வா கொடுத்தற்கா
Deleteஅன்பான அல்வாவுக்கு!
Deleteநேற்று பக்ரீத் தினம் ,எந்த பாய் வீட்டில் பிரியாணி சாப்பிட்டீர்கள்?சும்மா சொல்லுங்க ..வீட்டில் பூரிக்கட்டை பறக்காது
ReplyDeleteஇந்தியாவில் இருந்தாவலாவது பிரியாணி கிடைச்சுருக்கும் ஆனால் இருப்பது அமெரிக்காவில் இருப்பதால் அதுவும் வீக்டேயில் இருப்பதால் ஒரு பயலும் நம்மை கூப்பிட மாட்டார்கள்
Deleteவாவ்!!! அதே அதே!!! எனக்கு பள்ளி நாட்களில் கையருந்னீஸா என்ற தோழி இருந்தாள். அவள் எனக்காகவே வெஜிட்டபிள் பிரியாணி செய்து கொண்டு வருவாள். அவள் அசைவம் கொண்டுவந்தாலும் எனக்காக சமைத்து எடுத்து வருவாள். அதே பாணியில் செய்து எடுத்து வருவதாகச் சொல்வாள். மிகவும் ருசியாக இருக்கும். அன்பு!!!!
ReplyDeleteகீதா
Deleteஅன்பாக மனம் விரும்பி யாரும் கொடுக்கும் உணவு மிக இனிமையாகவே இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறாள்
உங்கள் வீட்டு பிரியாணி,
ReplyDeleteமற்றும் எண்ணெய் கத்தரிக்காய்கறியினைப்
போலவும்.....
Deleteநீங்கள் இந்தியா திரும்பி போவதற்கு முன்னால் மீண்டும் சந்தீப்போம் வேறு ஐட்டங்கள் செய்து தருகிறேன்
மதுர ....
ReplyDeleteபக்ரீத்தும் அதுவுமா கோழி பிரியாணி படத்தை போட்டு இருக்கியே..ஒரு சம்பிரதாயம் வேண்டாம்.
உடனே இந்த படத்தை எடுத்துட்டு.. ஒரு மட்டன் பிரியாணி படத்தை போடுமய்யா.
யாராவது இதை நோட் பண்ணி சொல்லுவார்களா என எதிர்பார்த்தேன். கடைசியில் நீங்க சொல்லீட்டீங்க. இந்த படத்தை போட்டதரற்கு காரணம் மட்டனை கண்டால் பக்கிரீத் முடிந்த சில நாட்களுக்கு பலருக்கு அலர்ஜியாக இருக்கும் என்பதால் சிக்கனை பிரியாணியை போட்டு இருக்கிறேன்
Deleteஇருந்தாலும் இவ்வளவு லார்ஜ் சைஸ் பிரியாணியைப் போட்டது அநியாயம்.. எழுதமுடியாம கீபோர்டுல எச்சி வழியிது... அன்புதான் அதுதான், அதே தான்!
ReplyDeleteநானும் இதை என் இஸ்லாமிய நண்பர்கள் வீடுகளில் சாப்பிட்டபோது உணர்ந்திருக்கிறேன்... அப்படியே அந்த நோம்புக் கஞ்சி ருசியையும் சொல்லியிருக்கலாம்.. அந்த ருசி வேற எங்கயும் வராது போங்க. புடிங்க த.ம.4
உண்மை...
ReplyDeleteஉண்மைதான்..ஆனா நான் செய்முறை சொல்வீங்கன்னு அவசரமா பார்த்து பல்ப் வாங்குனதும் உண்மை..
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஉண்மை ! அன்பு கலந்த உணவு அனைத்துமே ருசிக்கத்தான் செய்யும் ! ஆனால் இஸ்லாமியர்கள் பிரியாணி சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அக்கறையும், நேரமும் அதிகம்.
" பிரியான் " என்ற பாரசீக வார்த்தையின் திரிபான பிரியாணியின் வரலாறு பற்றி பல சுவையான தகவல்கள் உண்டு. அரிசியும் மாமிசமும் கலந்த உணவு பல்லாண்டு காலமாக பல நாகரீகங்களிலும் உண்டு என்றாலும் ( பண்டைய தமிழர் கலாச்சாரத்தில் ஊன்சோறு ) முப்பதுக்கும் மேற்பட்ட சமையல் பொருட்களை கொண்ட இன்றைய பிரியாணி பாபரின் காலத்தில், அவரது வாழ்க்கை வரலாறான பாபர்நாமாவை எழுதிய அவரது மகளால் ( நூர்ஜஹான் என்பதாக ஞாபகம் ) முதன்முதலில் சமைக்கப்பட்டதாக ஒரு வரலாற்று செய்தி உண்டு.
நன்றி
சாமானியன்
எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html
அன்புடன் பகிர்ந்த உணவுக்கு ருசி அதிகம் தான்.
ReplyDelete