Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
bro your efforts should bear fruits best wishes
ReplyDeleteநல்லதோர் காணொளி. நானும் பகிர்ந்து இருக்கிறேன்.
ReplyDeleteமிக மிக நல்ல கருத்துகளை முன் வைக்கும் காணொளி!!! இதைப் பகிர்ந்து கொள்கின்றோம்! முகப்புத்தகத்தில்....பகிர்விற்கு மிக்க நன்றி தமிழா.
ReplyDeleteஅருமையான கருத்துகள்...காவிரி மட்டுமல்ல இந்திய நதிகள் அனைத்துமே துன்பமான நிலையில் தான் இருக்கின்றன. அவ்வளவு ஏன் ப்ரிட்டிஷ் காலத்தில் உருவான பக்கிங்க்ஹாம் கனால் நன்றாகப் பேணப்பட்டிருந்தால் சமீபத்தில் சென்னையில் வெள்ளம் என்று சொல்லப்பட்டதைத் தடுத்திருக்கலாம். கூவம் உட்பட பேணப்பட்டிருந்தால்....பக்கிங்க் ஹாம் கால்வாயினால் வருவாய் பெருக்கியிருக்கலாம். எவ்வளவோ எவ்வளவோ....ஆனால் இதற்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் இறக்கப்படும் பணம் எங்கு செல்கிறது? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்...யாருக்குப் போயிருக்கும் என்பது. நாம் தான் நமது அடுத்த தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ReplyDeleteகீதா
உண்மைதான்....
ReplyDeleteஇதில் இந்தியராய் இருந்து முடிவு எடுப்பதே சிறப்பு...
காணொளி அருமை...
நானும் முகநூலிலும் வெங்கட் அண்ணா பகிர்விலும் பார்த்தேன்...
உண்மையை உள்ளபடி பேசியிருக்கிறார்.