Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இப்போ மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க....
ReplyDeleteஆனாலும் இந்த அரசியல்வியாதிகள்தான் எல்லாத்தையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்... இவர்கள் மட்டுமல்ல இவர்களின் அல்லக்கைகளும் அழிந்தால் நாடு உருப்படும்...
தமிழகத்தில் மதம் சார்பாக இங்கே அங்கே என ஒரு சில அசம்பாவிதம் நடந்தாலும் கூட இன்னும் தமிழக மக்கள் மாற்று மதத்தினருடன் மிக இனிமையாகத்தான் பழகி வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் சில கட்சிகள்தான் தங்கள் சுயநலத்திற்காக அவர்கள் மனதில் சிறிது விஷத்தை ஊன்றிவருகிர போதிலும் பல மக்கள் இன்று வரை மிக உஷாராக இருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது
Deleteகடைசி வரை அந்த நிர்வாகி கொல்லப்பட்டதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.
ReplyDeleteகடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2கொலை, ஒரு தாக்குதல் என இந்து இயக்க தலைவர்கள் மீது மூன்று சம்பவம் நடந்து உள்ளது. திண்டுக்கல் ல் முஸ்லிம்கள் 4 பேர் இது தொடர்பாக கைது செய்ய பட்டுள்ள போதும், தனிப்பட்ட விரோதமாக என நீங்கள் உடனே தெரிந்து கொண்டு பதிவிட்டு இருப்பது உங்கள் ஒரு பக்க சார்பை தெளிவாக காடகாட்டுகிறது...
நான் தான் நீங்கள்வ நடு நிலையாளர் என தவறாக நினைத்து விட்டேன்..
விவேக் நான் ஒரு செய்தியாளன் இல்லை நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலைகளையும் ஆராய்ந்த்து எழுதுவதற்கு மேலும் நான் இந்தியாவிலும் வசிக்கவில்லை. நான் இருப்பது அமெரிக்காவில். மேலும் நான் வேலைக்கு சென்று வந்து எனக்கு கிடைக்கும் நேரங்களில் தமிழ் செய்திகளை பார்த்தும் இந்திய ஆங்கில தமிழ் நாளிதழ்களை படித்தும் சமுக தளங்களில் பேசப்படும் செய்திகளை அறிந்து அதன் மூலம் அன்று மிக அதிமாக பேசப்படும் ஒரு செய்தியை எடுத்து அதன் மூலம் என் அறிவிற்குபட்டவைகளை கொண்டு நான் பதிவுகளை பகிர்ந்து வருகிறேன். இந்த செய்தியை பொருத்த வரை எனது நிலமை கொலை செய்தவர் அல்லது கொலையுண்டவர் என்று மட்டுமே பார்க்க வேண்டும் அதற்கு மதம் சாயம் பூசக் கூடாது ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் மத சாயம் பூசப்பட்டு கலவரம் நடத்தப்படுகிறது அது தவறுதானே உதாரனமாக உங்களுக்கு உங்கள் பக்கத்துவிட்டுகாரருகும் சண்டை என்றால் அது அக்கம்பக்கத்துவீடுகளில் நடக்கும் சண்டையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீங்கள் இருவரும் மதம் வேறுபட்டு இருந்தாலோ சாதிவேறுபட்டு இருந்தாலோ அதை மத அல்லது சாதி குற்றமாக நினைத்து பெரிதுபடுத்தக்கூடாது என்பதுதான்
Deleteஇறுதியாக நீங்கள் என்னை நடுநிலமை ஆசாமி என்றோ அல்லது இல்லை என்றோ நீங்கள் நினைப்பதால் எனக்கு எந்த வித பாதிப்பும் இல்லை காரணம் நான் இங்கே எழுதுவது எனது பொழுது போக்குவதற்காகத்தான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை அவ்வளவுதான்.
வேதனை.
ReplyDeleteமிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் மக்கள் அமைதியாக வாழ்ந்தாலும், நம்மை ஆளும் அல்லக்கைகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம். நல்ல் தலைவர்கள் ஆட்சி நமக்குக் கிடைக்காத வரையில் இப்படித்தான்...வேதனை அதுதான்
ReplyDeleteநீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? ஊரியில் 18 ராணுவ வீரர்களைக் கொன்றவர்களுக்கும் கோவை இந்து முன்னணி ஆட்களைக் கொன்றவர்களும் ஒரே கும்பல் என்றா? அல்லது இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றா?
ReplyDeleteஆம்பூர் கலவரம் நடந்த போது, ஈஸ்லாமிய மக்கள் கலவரம் செய்த இஸ்லாமியகாரர்களை கண்டித்து இருக்க வேண்டும்.
ReplyDelete