Related Posts
தந்தையர் தினவாழ்த்துகள் பேஸ்புக் லைக்குகளுக்காக மட்டுமே தந்தையர்களுக்கு அல்ல
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
வைரமுத்துவின் கொரோனா கவிதையும் நாராயணன் திருப்பதியின் சாபமும்!
வைரமுத்துவின் கொரோனா கவிதையும் நாராயணன் திருப்பதியின் சாபமும்!சமூக வலைதளங்களில் வைரலாகும் வைரமுத்துவ...Read more
இப்படியும் சில காதலிகள் ( மனதை நெகிழச் செய்யும் பதிவு)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
முத்து சிதறல்கள் - 1 (வாழைத் தொடையிலே)
முத்து சிதறல்கள் - 1 (வாழைத் தொடையிலே) முத்து சிதறலில் நான் படித்த ரசித்த நினைத்த சிறு சிறு விஷங்க...Read more
எனக்கொரு காதலி தேவை
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!
அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!! தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன் தவமாய் அ...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இன்றைய நடைமுறையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteத ம 1
// மௌனங்களை வார்த்தைகளாக்குபவர்கள் // என்ன ஒரு வரி...!
ReplyDeleteஅதை விட :
டிஸ்கி : ஆகா...!
யதார்த்தம் சொல்லும் அற்புதப் பதிவு
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
என் கவிதையை பகிர்வு செய்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு..
ReplyDeleteதந்தையர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ரமணி அய்யாவுக்கும் தனபாலனுக்கும் நன்றி..
கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகவிதை நல்லாருக்கு. கருத்தும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை சிறப்பு! தங்கள் கருத்தும் ஏற்கப் படவேண்டியது தான். ஆனாலும் சிலர் இதற்கு விதி விலக்கு தான். என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். என் பிள்ளைகள் அப்படி இல்லை என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. நன்றி சகோ! தங்கள் ஆதங்கத்திற்கும் பதிவுக்கும்.
ReplyDeleteயதார்த்தம் சொட்டும் பதிவு! கவிதை சூப்பர்! மௌனங்களை வார்த்தைகளாக்குபவர்.....கவிதையில் அந்த இறுதி வரிகள் சொல்வதும் அருமை!
ReplyDeleteடிஸ்கி ஹைலைட்!