Related Posts
விவசாயிகளை உயிரற்ற பிண்டங்களே என்று அழைத்த அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவு கெட்டவரா
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மோடியின் ஆதரவு யாருக்கு எடப்பாடிக்கா அல்லது பன்னிர் செல்வத்திற்கா?
மோடியின் ஆதரவு யாருக்கு எடப்பாடிக்கா அல்லது பன்னிர் செல்வத்திற்கா?சண்டையில் வெற்றி பெறுபவன் எவ...Read more
பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா?
பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா? பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற வ...Read more
தளபதிக்கும் சாணக்கியருக்கும் தனியாக நிற்க பயம் ஏன்?
ஒரு பெண்மணியை எதிர்க்க தலைவரும் தளபதியும் அவசியமா என்ன? ஏன் தனியாக நிற்கும் தைரி...Read more
இவ்வளவு வெளியே தெரிந்தும் இந்த அரசுக்கு நடவடிக்கை எடுக்க தைரியம் உண்டா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆமாம்... பொறுத்து இருந்து பார்த்துக் கொண்டே இருப்போம் “உண்மைகள்“
ReplyDeleteபுத்தியிருந்தா நமக்கு போயி ஒட்டு போட்டிருப்பாங்களா என்று நினைத்திருப்பாரோ?
ReplyDeleteஹா ஹா அம்மா ஆட்சில இந்த அலட்சியம் கூட இல்லன்னாதான் அதிசயம்
ReplyDeleteஇவர்கள் மேலிடத்தால் எப்படி நடத்தப்படுகிறார்களோ? அப்படியே தன் கீழுள்ளவர்களை நடத்துகிறார்கள்.அரசியல்வாதிகள் மட்டுமல்ல. உயர் அலுவலர்கள் தன் அடுத்த நிலை அலுவலர்களை இப்படித்தான் நடத்துகிறார்கள்.அவர்கள் தங்களுக்கு கீழுள்ளவர்களிடம் அதே முறையை பின்பற்றுகின்றனர்.ஆனால் கள அலுவலர்கள் தன் கீழுள்ள பணியாளர்களிடம் அப்படி நடக்க முடியாது. ஏனெனில் வலுவான சங்க அமைப்பு.
ReplyDeletevanmaiyaana kandanam .....
ReplyDelete‘அம்மா’ நம்மளை மாதிரி அமைச்சர்களையெல்லாம் அஞ்சு பைசா அளவுக்குக் கூட மதிக்கிறதில்லை. இந்த ஜனங்களாவது மதிச்சு கை தட்டுவாங்கன்னு பாத்தா கை தட்டக் காணோமேன்னு கோபம் வந்திருக்குமோ... ஆனா கோபம் வந்தா என்ன வேணா பேசிடறதா? மேடை நாகரீகம் இல்லாத இவங்களுக்கெல்லாம் நிச்சயம் நல்லதொரு பாடம் புகட்டிடத்தான் வேண்டும்!
ReplyDeleteபாடம் புகட்ட வேண்டியதுதான்...
ReplyDeleteஉண்மையில் அவர்கள் உயிரற்றவர்கள்தான். உயிர் இருந்திருந்தால் அனைவரும் ஓடி சென்று மேடையில் இருப்பவனை இழுத்துவந்து செறுப்பால் அடித்திருக்கவேண்டும் அல்லவா?
ReplyDelete