Related Posts
கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா
கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா மனிதனாக பிறந்தவர் வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல...Read more
இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மோடி ,கலைஞர் மற்றும் விபச்சாரிக்கு என்ன தொடர்பு?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதாவின் நலனை(தூக்கத்தை) கெடுத்த தமிழக பட்ஜெட்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஸ்டானிலுக்கு தலைவர் பதவி தருவதுதானே நியாயம் (விஜயகாந்த் & கலைஞருடன் ஒரு மினி பேட்டி
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பத்திரிகைகள் ஒரு சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். விற்பனைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கண்டிக்கத் தக்கதே
ReplyDeleteI am greatly shocked by the cover and cover story of Kumudam Reporter depicting Kushboo as Maniammai and Kalaignar as Periyar. This is the limit and everybody should raise their voice against the misuse of journalistic ethics by Kumudam Reporter. This is a it case For Kalaignar as well as Kushboo to file a defamation case against the magazine to teach them a lesson.
ReplyDeleteterrible.
ReplyDeleteஐயா, \\பொது நலத்தில் ஈடுபட்ட தலைவர்களை\\ என்று தானே சொல்றீங்க. நீங்க சொன்ன பொது நலத்தில் ஈடுபட்டாங்க? அவனவனும் பெண்டாட்டி பில்லைகுட்டிக்கு சொத்து சேர்த்தான், பதவி சேர்த்தான், அதுக்கு தமிழ்நாட்டையும் இலங்கை தமிழர்கள் உயிரையும் அடகு வச்சான். இதுல பொது நலம் எங்கே வந்தது? ஹெ ............ ஹெ ............ ஹெ ............
ReplyDeleteYOU ARE 100%CORRECT KARUNANIDHI IS ALSO EQUALLY RESPONSIBLE
Deleteகண்டிக்கப்படவேண்டிய விஷயமே.
ReplyDeleteகுமுதம் ஏற்கனவே மஞ்சள் பத்திரிகை வகையில்
ReplyDeleteசேர்ந்து விட்டது , அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ,
இதை வெளியிடுவதற்கு முன் ஒரு முறை தங்கள் வீட்டு
பெண்ணை பற்றி யாராவது தவறாக பேசினால் என்ன
செய்வோம் என்றும் சிந்திக்க வேண்டும் ,விற்பனைக்காக
எதையும் செய்ய கூடாது ,இது குஷ்பூ வுக்கு மட்டும் அல்ல நாளை
நம் வீட்டில் உள்ள பெண்ணுக்கும் நடக்கலாம் ,ஒரு மனைவி ,மற்றும்
இரு பெண்களுக்கு தாயாகவும் உள்ள பெண்ணை பற்றி எழுதுகிறோம்
என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாத இது போன்ற
இழிவான பத்திரிகா தர்மம் இல்லாத செயல்களை கண்டிப்பதோடு
நின்று விடாமல் , இது போன்ற பத்திரிகைகளை வாங்குவதை
தவிர்த்து அவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்பிக்க
வேண்டும் என்பதே என்னுடைய கருத்து ............
குமுதம் நிறுவனம் அடிக்கடி இப்படி அசிங்கபடுத்தி அசிங்கப்படுவது உண்டு! இந்த போக்கு வண்மையாக கண்டிக்கத்தக்கது! கண்டிப்பாக குரல் கொடுப்போம்!
ReplyDeleteகுமுதம் செஞ்சாலும் தப்ப்தான், மஞ்சள் துண்டு செஞ்சாலும் தப்புதான், கருப்பு சட்டை வெள்ளைத் துண்டு அதாங்க வீர டிங் டாங்
ReplyDeleteகுஷ்புவையும், திமுக தலைவரையும் கேவலபடுத்திய அடிப்படை நாகரிகம் கூட தெரியாத குமுதம் பத்திரிகைக்கு எனது கடுமையான கண்டனங்கள்
ReplyDeleteகண்டிக்கப்பட வேண்டும்
ReplyDeleteபொது வாழ்க்கையில் உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக ஏசுவதை ஒரு கலையாகவே செய்து அதை ஒரு மேடைக் கலாச்சாரமாகவும் அடித்த பெருமை முதலில் திமுகவுக்குதான். அறுபதுகளில் காங்கிரஸ் ஆண்ட காலங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த பெண் உறப்பினர் ஒருவரை அன்றைய குளித்தலை உற்ப்பினராக இருந்த இன்றைய திமுக தலைவர் சட்ட மன்றத்தில் எந்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்களை அவிழ்த்து விட்டு அசிங்கப் படுத்தினார் என்பது இன்றைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அது போல இன்று வரை ஜெயலலிதாவை ஆபாச விமரிசனங்களால் அர்ச்சனை செய்ய தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா அணுக்குண்டு அன்புரோஸ், நன்னீலம் நடராசன், வெற்றிகொண்டான் என்று ஒரு தனிப்படையை திமுக பராமரித்து வந்தது. இதில் சிலர் அவ்வப்போது கட்சி மாறி அதே வசனங்களை திமுக தலைமை மீது வாரியடிததும் உண்டு. மொத்தத்தில் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆகா வேண்டும்? காமராஜரை கூட விட்டு வைத்தார்களா என்ன?
ReplyDeleteபொது வாழ்க்கையில் உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக ஏசுவதை ஒரு கலையாகவே செய்து அதை ஒரு மேடைக் கலாச்சாரமாகவும் அடித்த பெருமை முதலில் திமுகவுக்குதான். அறுபதுகளில் காங்கிரஸ் ஆண்ட காலங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த பெண் உறப்பினர் ஒருவரை அன்றைய குளித்தலை உற்ப்பினராக இருந்த இன்றைய திமுக தலைவர் சட்ட மன்றத்தில் எந்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்களை அவிழ்த்து விட்டு அசிங்கப் படுத்தினார் என்பது இன்றைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அது போல இன்று வரை ஜெயலலிதாவை ஆபாச விமரிசனங்களால் அர்ச்சனை செய்ய தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா அணுக்குண்டு அன்புரோஸ், நன்னீலம் நடராசன், வெற்றிகொண்டான் என்று ஒரு தனிப்படையை திமுக பராமரித்து வந்தது. இதில் சிலர் அவ்வப்போது கட்சி மாறி அதே வசனங்களை திமுக தலைமை மீது வாரியடிததும் உண்டு. மொத்தத்தில் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்?காமராஜரை கூட விட்டு வைக்கவில்லையே இவர்கள்?
ReplyDeleteகாசுக்காக இப்படியெல்லாம் எழுதும் பத்திரிக்கையாளர்களை நடுரோட்டில் கட்டிவைத்து பதிக்கப்பட்ட பெண்களினாலேயே செருப்பில் அடிக்கச்சொல்லி ஒரு சட்டம் போட்டால் தான் இவர்கள் பெண்களை கேவலமாக எழுதுவது நிற்கும்.
ReplyDeleteகண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டிய விசயம்!
ReplyDelete