தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாழக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சு. டிவி பக்கமே போகாத நானே!? கமல் பேட்டியை ஒரு முறைக்கு நாலு முறை பார்த்தேன்:-(
ReplyDeleteவாதங்களும் விவாதங்களும் சுவாரசியமா இருந்தது.பதிவர்களுக்கு நல்ல தீனி கிடைச்சது.
ReplyDeleteம்ம்ம்ம் நான் மட்டும் இதைப் பத்தி எழுதாம மிஸ் பண்ணிட்டேன்.
ஆஹா...... பரவாயில்லையே............. நீங்க ஆப்பு எல்லோருக்கும் வைக்கிறீங்க போலிருக்கே!!
ReplyDeleteதமிழகத்திலிருந்து கேரளா மற்றும் ஆந்திராவிற்கு வண்டி கட்டி விஸ்வரூபம் பார்க்க சென்றோரும் உள்ளபோது,தமிழக முஸ்லீம்கள் மனதை பாதிக்கும் வகையில் படம் எடுத்த கமலின் துணிச்சலுக்கு நிகரான பதிவு இது.
ReplyDeleteமற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கும்போதே, நான் சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டேன். இங்கு ஓடாவிட்டால் எனது சொத்துக்கள் போய்விடும் என்று பேட்டி கொடுத்தார். அப்படியானால் செலவு முழுதும் தமிழ்நாட்டிலேயே சம்பாதிக்கத் திட்டம் போட்டிருந்தாரா? ஏனென்றால் DTH பற்றி அறிவித்தபோது ஹிந்திக்கு ரூ.500ம் தமிழுக்கு ரூ.1000 என்றும் அறிவித்திருந்தார்.
ReplyDeleteஎன்ன என்ன???, "செய்வதரியேன்" ஆ?"
ReplyDeleteஆங்கில மாயைல கமலிடமும் தமிழ் தள்ளாடுது பாவம்! :(
"பிருந்தாவனத்தில்" உக்காந்து "நொந்து நொந்து" எழுதினாரோ என்னவோ? அதான் தமிழ் இப்படி வருது!