Related Posts
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
unmaithaan!
ReplyDeleteneenga sonnathu!
unmai kasakkathaan-
seyyum!
நீங்கள் சொல்வது கசக்கத்தான் செய்கிறது
ReplyDeleteஆனால் என்ன செய்வது அதுதான் உண்மையாய் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நிஜத்தைச் சந்திக்கையில் அதன் கசப்பு தாக்கினாலும் ஜீரணித்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது! நன்று!
ReplyDeleteநிஜம் சொல்லி உள்ளீர்கள்
ReplyDeleteகசப்பான உண்மைதான் .
ReplyDeleteகல்யாணம் ஆகிடுச்சு முன் போல் விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கோ, அவர் மனசு கோணாம நடந்துக்கோன்னு மணப்பெண்ணுக்கு சொல்ற மாதிரி மண்மகனுக்கு சொல்றதில்லை.
ReplyDeleteஆம்பிளைன்னா அப்பிடி இப்படிதான் இருப்பான். பொம்பளை நீதான் அட்ஜஸ்ட் போகனும்மான்னு சொல்லும் அட்வைஸ் ஆண்களுக்குகிடையாது
ReplyDeleteவீட்டை விட்டு வெளியில் வந்தா நாலும் நடக்கும். நாமதான் கண்டுக்காம போகனும்ன்னு சொல்லி சொல்லி கோழையாக்குறது
ReplyDelete///ராஜி said...
ReplyDeleteகல்யாணம் ஆகிடுச்சு முன் போல் விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கோ, அவர் மனசு கோணாம நடந்துக்கோன்னு மணப்பெண்ணுக்கு சொல்ற மாதிரி மண்மகனுக்கு சொல்றதில்லை.///
மண்மகனுக்கு...Is this "மண்," a planted one?
எப்படி இருந்தாலும் மண் என்பது நல்லா இருக்கு!