Related Posts
கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.
கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம். கல்லூரி முதல்வர் : ஹலோ ராமசாமியா? ராமசாமி :...Read more
அமெரிக்கா பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும் கோதபாய ராஜபக்ஷ
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தந்தையின் கைவண்ணத்தில் ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
காணாமல் போன பாட்டி தாத்தா சொன்னகதைகளும் அதனால் சிரழியும் புதிய சமுதாயமும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக தமிழர்கள்
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழகத் தமிழர்கள் அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவி...Read more
அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால்
அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால்அடிமையாக இருந்தவர்கள் சுத...Read more
அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்தியனைப் பற்றி அமெரிக்கன் அன்று சொன்னதும் இன்று சொல்வதும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
அமெரிக்க டீச்சரின் வாயை அடைத்த இந்திய சிறுமி
&n...Read more
என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???
என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்??? Normal 0 false false false EN-U...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சாதி அடிப்படையில் எவரையும் பிரித்துக் பேசுவதை அறவே வெறுப்பவன் நான். அனைவரும் மனிதஜாதி என்பதே நிரந்தரம். அந்த மாணவனின் செய்கை வெட்கமடைய வைக்கிறது, வளர்ப்பு முறையில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும்...
ReplyDeleteபடிக்க சங்கடமாக இருந்தது
ReplyDeleteஉள் வட்டம் உள் வட்டம் என இவர்கள் அந்தப் பையனைப் பற்றி
இவர்கள் பிரித்துக் கொண்டேபோவது கூட
இவர்கள் இந்த விஷயத்தில் நாங்கள் யோக்கியர்கள் எனக்
காட்டிக் கொள்ளச் செய்யும் பம்மாத்து வேலையே
பாராட்டப் பட்டாலும் இதுபோல் தூற்றப் பட்டாலும்
நாம் இந்தியனாகத்தான் பார்க்கப் படுகிறோம் என்கிற உணர்வு
அனைவருக்கும் வரவேண்டும்
அவர்களது தாய் தந்தையரின் நிலையை நினைக்க
வேதனையாக இருந்தது
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
நல்லதோ கெட்டதோ ஒரு நேர்மையான கண்ணோட்டத்தில்
சொல்லிப் போகும் உங்கள் எழுத்தின் ரசிகன் நான்
தொடர வாழ்த்துக்கள்
ஒளியில் சேரும் கூட்டம் இருட்டில் பறக்கதான் செய்யும்.
ReplyDeleteஅருமை பதிவு நண்பரே!!
Ayya aduththavar visayathil thalai itta
ReplyDeletemaanavanukku!
thandanai!
aduththa naattula thalai idum-
america vukku!
enna kodumai sir!
நாட்டுக்கு நாடு கலாச்சார, பழக்க வழக்கங்கள் மாறும் என்பதை மகனுக்கு புரிய வைக்காத பெற்றோர் மீதே தவறு இருக்குது என்பது என் தனிப்பட்ட கருத்து.
ReplyDeleteஇன்னிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து இருந்தாலும் கழைக்கூத்தடி முன்னாடி நின்னு கைதட்டுனவங்கதானே நாமன்னு ஒரு படத்துல விவேக் வசனம் பேசுவார். அதுப்போல் படிச்சு பட்டம் பெற்று ஃபாரீன் கம்பெனில வேலை செஞ்சாலும்..., அடுத்தவனை காட்டிக்குடுக்கும் பழக்கம் போகலியே?!
ReplyDeleteஇது அமெரிக்காவில் சாதாரண மனிதர்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையை தொடரக்கூடாதென்று விடுதலை என்ற பெயரில் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் ஏகப்பட்ட "வித்தியாசமான" குழுக்கள் சாதாரண மக்களுக்கு கன்னத்தில் அறைந்து சொல்லும் செய்தி என்றே எனக்கு படுகிறது...
ReplyDeleteஅந்த மாணவர் செய்தது தவறு..ஆனால் அது இளமைக்கால சேட்டை...வழக்கை விசாரித்தவரே இதைத்தான் முதலில் சொல்லி ரவியை
மன்னிப்புடன் சமூக சேவை செய்யும்படி சொல்லி அவர் குடும்பம் கேட்காததால் தான் இந்த வழக்கே நீதிமன்றம் வந்தது...
ரவி தன் செயலுக்காக உடனே தன் அறை தோழரிடம் மன்னிப்பு கேட்டார் என்பதும்...தற்கொலை செய்த இளம் மாணவன் நாற்பது வயது ஆணோடு உடலுறவு செய்து கொண்டிருந்தான் என்பதும்...தன் பொருட்கள் திருட்டு போவதாய் சந்தேகப்பட்டு தான் காமராவை ரவி தன் அறையில் வைத்து கண்காணித்தத உண்மைகள் சாதாரணமாய் மறைக்கப்பட்டது தானே...
அவரது செயலுக்காக
வக்காலத்து வாங்கவில்லை நண்பரே...The punishment does not fit the crime...
நன்கு எழுதுகிறீர்கள்...நானும் மதுரையில் தான் பட்ட படிப்பு படித்தேன்...அந்த வகையில் நானும் மதுரை தமிழ் கய் (Guy) தான்..
Gay என்று வாசிக்காதீர்கள் -:)
தொடர்ந்து கலக்குங்கள்....
எல்லாம் நம் கலாச்சாரம் செய்த வேலை!
ReplyDeleteரெவெரி சொல்வதை வரிக்கு வரி ஒப்புக்கொள்கிறேன். இந்த மாணவருக்கு வயது வெறும் பதினெட்டு தான். அதில் எந்த அளவு மேசூரிடியை எதிர்பார்க்க முடியும்? விளைவுகள் தெரியும் வயதா அது? அது எப்படி.. பதினேழு வயது வரை குழந்தையாக இருப்பவர் ஒரே வருடத்தில் அடல்ட் ஆக முடியும்?
ReplyDeleteஅதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை (உறவினர் வீட்டுக்கு சென்று தங்குவது போன்ற அனுபவங்கள் இருப்பதில்லை) முதல் முதல் வெளியே தாங்கும் பொழுது அறை தோழர் தன்னை போல் இல்லை என்ற கியூரியாசிட்டி தான் இந்த செயலுக்கு காரணம் என்று திடமாக நம்புகிறேன். செய்தது தவறு தான். ஆனால் அது வெறும் முட்டாள் தனம் மட்டுமே. அதற்கு இந்த அளவு தண்டனை மிக அதிகம் என்று நினைக்கிறேன்.
இவர் இந்தியன், தமிழன் என்று பார்ப்பது தவறு என்று நினைக்கிறேன். தவறு செய்தவர் ஒரு குழந்தை என்றே நினைக்கிறேன்..
இங்கு வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteதருண் ரவிக்கு கிடைத்தது மிகப் பெரிய தண்டனைதான். அவன் செய்த இந்த விளையாட்டுதனமான தவறு அவன் வாழ்க்கையையே மாற்றி போட்டுவிட்டது.
என் கவலை எல்லாம் அவனை வளர்த்த பெற்றோர்களைப் பற்றிதான் அந்த கவலை பெற்றோர்களாக இருப்பவர்களுக்குதான் தெரியும்.
///அதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை//
அது அந்த காலம் இப்போது எல்லாம் அந்த மாதிரி கிடையாது. காலேஜுக்கு அருகில் வீடு இருந்தாலும் இப்போது இந்திய குழந்தைகள் காலேஜில்தான் தங்கி படிக்கிறார்கள். என்பதுதான் உண்மை.
Pleasse stop posturing this kid and his parents as criminals. What this kid has done is what all average American kids do in their freshman year at college. This issue has become this big because:
ReplyDelete1. The other kid has committed suicide. I know he tried for room change due to personality and ethnicity conflicts. Suicide is momentary madness-that's all we could say now.
2. There is an aversion and hatred towards the new immigrant ethnic group called "Indians" (remember "Dot busters?!") among the general Amrican population as this these immigrants are all educated or reasonably rich.
3. Gays are the current minority new minority here
4. This situation is similar to OJ Simpson's case (Black killed white)
Darun is a kid-like your son or brother. Let us pray that he comes out this bullXXXX soon. Or, if you want to be the one passing judgement (Manu Needhi Chozhan!), feel free
/////அதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை//
ReplyDeleteஅது அந்த காலம் இப்போது எல்லாம் அந்த மாதிரி கிடையாது. காலேஜுக்கு அருகில் வீடு இருந்தாலும் இப்போது இந்திய குழந்தைகள் காலேஜில்தான் தங்கி படிக்கிறார்கள். என்பதுதான் உண்மை.//
அதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன்.. கல்லூரியில் தான் முதன் முறை இந்த அனுபவத்தை பெறுகிறார்கள்..
விளையாட்டு வினையாகி இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டியது.
ReplyDelete@கலை
ReplyDeleteஇங்கு இந்த பதிவை இட்ட நானோ அல்லது இதற்கு முன்னாள் இங்கு கருத்து சொன்னவர்களோ ரவியையோ அல்லது பெற்றோர்களோயோ கிரிமினல் என்று கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டுகிறேன். அவன் விளையாட்டாக செய்த தவறுதான் பெற்றோர்களை தலை குனிய வைத்துவிட்டது என்று சொல்கிறோம்.
Suicide யை நீங்கள் madness-என்று சொல்லும் நீங்கள் இந்த இளைஞன் செய்ததை பற்றி பேசும் போது எல்லோரும் செய்வதைத்தான் இவன் செய்து இருக்கிறான் என்று கூறுவது என்ன நியாயம். போனது நம் குழந்தையின் உயிராக இருக்கும் போது இப்படித்தான் நாம் கூறுவோமா என்ன?
//குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் எளிதல்ல அதுவும் இன்னொரு நாட்டில் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில்.
தலை குனிந்த இந்த குடும்பம் தலை நிமிர நாம் அவர்களுக்காக பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்//
இப்படித்தான் அவர்களுக்காக பிரார்த்திப்போம் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்திற்க்காக உண்மையாகவே நான் பிரார்த்தனை செய்தேன்.
இதையே ஒரு குஜராத்தி அல்லது பஞ்சாபி இளைஞனோ செய்து இருந்தால் இந்த கேஸின் முடிவுக்கு எதிராக ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கும் அப்போது அந்த செய்தி ஒரு இந்திய இளைஞன் செய்த தவறாகவே மட்டும் பார்த்து விமர்சிக்க பட்டு இருக்கும் ஒரு குஜராத்தி அல்லது பஞ்சாபி போன்றவர் செய்த தவறாக சுட்டிக் காட்டி இருக்கமாட்டார்கள். ஆனால் அது இப்போது தமிழ் இளைஞன் செய்த தவறாகவே இங்கே பார்க்கப்படுகிறது .
ReplyDelete