Related Posts
ஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய "தமிழக பிரபல" பதிவாளருக்கு நேர்ந்த விபரீதம்???
ஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய "தமிழக பிரபல" பதிவாளருக்கு நேர்ந்த விபரீதம்??? ...Read more
வரம்பு மீறாதவரை மட்டுமே நட்புக்கு உரிமை அதிகம் (பதிவர்களின் இணைய நட்புக்கள்)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பதிவிட்டது போதும் முதலில் விழித்து கொள்ளுங்கள் (பதிவாளர்கள் , ட்விட்ர்ஸ், பேஸ்புக் கணக்காளர்களே! )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
"பிரபல" பதிவாளர்களும் அவர்களுக்கு வரும் பின்னுட்டங்களும் ( உட்குத்து பதிவல்ல உண்மையை சொல்லும் பதிவு )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
சென்னை பதிவர் விழாவும் புறக்கணிக்கப்பட்ட மூத்த பதிவரும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
//பெண் என்றால் ஒரு வண்டி ஜொள்ளுவிடுபவர்.//

ReplyDeleteநீங்க தானே தாத்தா
அண்ணன் சி.பி யை சொல்றீங்களா?????/
ReplyDeleteஅந்த பதிவர் யாருன்னு சொல்லி தெரியவேண்டியது இல்லை ஹி ஹி...!!!
ReplyDeleteசத்தியமாக நான் இல்லை எனக்கு வயது 33
ReplyDelete@ஆமினா நீங்க ஜொள்ளு மன்னிக்கவும் கொள்ளு பாட்டி என்றால் நான் கொள்ளூ மன்னிக்கவும் ஜொள்ளு தாத்தா தான். நான் எல்லாம் பெண்களை கண்டால் ஜொள்ளு விடுகிற டைப் இல்ல அதற்கு பதிலாக அவர்களிடம் சரணடைந்து விடுகிற டைப்தானங்க்கோ
ReplyDeleteஎன்ன ஆமினா மேடம் என் கடை பக்கம ஆளை கொஞ்சநாளா காணோம்
@மகேந்திரன் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.பி சாரா ஜொள்ளா அப்படியா எனக்கு தெரியாதே அவர் பதிவுக்கு போவோர்கள் என்னை மாதிரி உள்ள சில பேரைத்தவிர மற்றவர்கள் தான் ஜொள்ளூ என்று நினைத்தேன். ஆனா நீங்க இப்ப ஒரு புது கதையை சொல்லிறிங்க அது உண்மைதானா???? இருங்க இருங்க அவர் நண்பர் மனோவிடம் கேட்டு விடுவோம்.(என்னைய்யா அவர் மேல் கோபம் அவரை இப்படி தாக்குகீறிர்கள்.)
ReplyDelete@மனோ சார் நீங்களாவது யாருன்னு சொல்லிவிட்டு சிரிங்க . இப்பதான் ஒரு பதிவாளர் சி.பி சார்ன்னு சொல்லுறார் , மகேந்திரன் சார் சொல்வது சரியா? இல்லையா? இப்ப என் மண்டை உடையுது
ReplyDelete@கணேஷ் மூர்த்தி சார் வாங்க வாங்க இப்ப வயசு 33 தானே ஆகுது 40 வயசு ஆகட்டும் அப்ப எப்படி ஜொள்ளு வடிக்கிறீங்கனு பார்ப்போம்.
ReplyDeleteS . J சூர்யா தான ...?
ReplyDeleteநானும் மதுரை
ReplyDeleteமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V