Thursday, February 27, 2020

@avargalUnmaigal
டில்லி நமக்கு கற்று தந்தபாடம் இதுதான்

முன்பு இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏது செய்தாலும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை நோக்கியே கைகள் நீளும் ஆனால் இப்போது இந்துத்துவா தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் போதுதான் மக்களுக்கு புரிகிறது. இந்துத்துவா தீவிரவாதிகள் வேற, அன்போட பழகும் இந்துக்கள் வேற என்பது என்று . அது போலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் வேற அன்போட பழகும் இஸ்லாமியர்கள் வேற #



சினிமாவில் இது நாள் வரை தீவிரவாதிகள் என்றாலே மூஸ்லீம்கள்தான் என்று முத்திரை குத்தி படம் எடுத்தவர்களுக்கு டில்லி சம்பவங்களுக்கு அப்புறமாவது இந்துத்த்வா தீவிரவாதிகளை தங்கள் படங்களில் காண்பிப்பார்களா?
@avargalunmaigal

எந்த சத்தத்திற்கும் கேட்டை திறந்து வெளியே வராத நாய் ஒன்று கேட்டை திறந்து தன்னால வருகிறது என்றால் அதற்கு நல்ல எலும்பு துண்டு கண்ணில் பட்டு இருக்கிறது என்று அர்த்தம் #


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. கொடுமையாக இருக்கிறது.
    நீங்கள் சொன்னது சரியே...

    ReplyDelete
  2. நாய் நன்றி உள்ளது... அதை கேவலப்படுத்த வேண்டாம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.