Tuesday, January 21, 2020

@avargal unmaigal






சங்கிகளே இப்படித்தான்



டாடி மண்டபத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே பேசிட்டேன்,,, இந்த தமிழர்கள் குத்து குத்துன்னு குத்துறாங்க... நீங்கதான் மனசு வைச்சி என்னை காப்பாற்றனும்....




பயப்படாதே மவனே நான் பார்த்து கொள்கிறேன் தைரியமாக இரு



ரஜினி சார் நீங்க  ஆதாரமென்று சொல்லுகிற இதழின் செய்திக்கு அவர்களே நீதிமன்றத்தில்..பொய்யான தகவலென்று மன்னிப்பு கேட்டுவிட்டார்களே.?

சோ ராம்சாமி அதை தப்பு என்று கருதி மன்னிப்பு கேட்டு இருக்கலாம் எனக்கு அது பிரச்சனை இல்லை ஆனால் நான் அதைத்தான் ஆதாரமாகக் காட்டுவேன்.. ஆனால் மன்னிப்பு கேட்கமாட்டேன்..காரணம் நானொரு சங்கி மங்கி

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. "மன்னிப்பு" ஒருவேளை தமிழில் அவருக்கு பிடிக்காத வார்த்தையாக இருக்கலாமோ...

    ReplyDelete
    Replies
    1. பேசுவது புரிஞ்சு பேசி இருந்தால் தாம் பேசியது தவறா இல்லையா என்று அவருக்கு தெரிந்து இருக்கும் ஆனால் யாரோ அரைகுறையாக சொல்லி தந்ததை பற்றி பேசும் இப்படித்தான் நிலை எடுக்க வேண்டியிருக்கும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.