இந்தியப் பெண்களுக்குக் கோடைக் காலங்களில் எப்படி ஆடை உடுத்துவது என்பது கூட தெரியவில்லை. மேலை நாட்டுக் கலாச்சாரத்தைக் காப்பி அடிப்பவர்கள் இதையும் காப்பி அடித்து இந்திய ஆண்களின் மனதைக் கண்களைக் குளிரவைக்கலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நம் தமிழ் மாநிறப் பெண்கள் மேலும் கருத்தால், எவனால் (எந்த அப்பனால்) அதிக dowry நம் கருகருத்த மாப்பிள்ளகளுக்கு கொடுக்க முடியும்!
ReplyDelete
Deleteசரியான கேள்விதான்.... இப்ப புரிஞ்சிடுச்சு இப்ப ஏன் இப்படி முகமூடி கொள்ளையர்கள் போல திரிகிறார்கள் என்று
இந்தியாவில் மூடிக்கொண்டு போனாலே கற்பழித்துவிடுகிறார்கள்! இப்படி அமெரிக்கா போல போனால் கேட்கவேண்டியதில்லை! ஜோக்குக்கு வேண்டுமானால் ஓக்கே!
ReplyDeleteமூட மூடத்தான் அதில் ஆர்வம் அதிகம் மேலைநாடு போல திறந்து போட்டு சென்றால் ஆர்வம் சற்று குறைவே... என்னை பொறுத்தவரை இப்படி திற்ந்து போட்டு செல்லுபவர்களை விட சேலை கட்டி செல்லுவதுதான் மிக ஆபத்தானது
Deleteதமிழா அப்புறம் இங்குப் பெண்கள் ஸ்கின் எல்லாம் என்னத்துக்கு ஆவது? டான் ஆகி பல பெண்களும் அழகு நிலையத்திற்குக் கொடுக்க வேண்டுமே!! அதான் இப்படி...
ReplyDeleteசரி சரி நல்லாவே பிரார்த்திச்சுக்கோங்க...பூரிக்கட்டை பறக்கப் போகுது அங்க..
கீதா
Deleteஇந்த நேரம் வரை பூரிக்கட்டை அதன் இடத்திலே இருக்கிறது பறக்க ஆரம்பிக்கவில்லை... அதை பார்க்கும் போது கடவுள் என் பிரார்த்தனையே ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன்
ஐயோ பாவம். மதுரைத் தமிழனுக்கு தமிழகத்தில் நடப்பது தெரியவில்லை. அங்க எடுத்த போட்டோ தூசி இல்லாத இடத்தில் எடுத்தது. இந்த ரோட்டில எடுத்தது. இங்க உள்ள மாலுக்குப் (mall) போனீங்கன்னா, அமெரிக்காவில் 90ல் இருந்ததுபோல் இருக்கும். அங்க 2000ல இருந்தது இங்க வர்றதுக்கு இன்னும் 5 வருடமாகும்.
ReplyDeleteமுகத்தை மூடாமல் போனால் கருத்து விடுவார்களே....
ReplyDelete