Recent Posts
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
38 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அனைத்துமே உண்மை என்பது தான் வருத்தம் தரும் விஷயம்! :(
ReplyDeleteஉங்களை போல சிலர் மட்டும் வருத்தப்படுவதால் மாறுதல்கள் ஏற்பட போவதில்லை ஒட்டு மொத்த சமுகமும் வருத்தப்பட்டு வெட்கப்பட்டு மாற நினைத்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அதற்கும் ஒரு காலம் வராமலா போகும்...
DeletePoint no 13 rocks....
ReplyDeleteபடித்து ரசித்தற்கு நன்றி
Deleteஅட! நானும் இதையே தான் சொல்லவந்தேன்!
Deleteஉண்மைகள்...
ReplyDelete'வெள்ளை'க்கார மனசு...?
வெளியே நின்று பார்க்கும் போதுதான் "உண்மையான' பிரச்சனை என்னவென்று புரிகின்றது
Deleteஅனைத்துமே உண்மையான மதிப்புள்ள கருத்துகள்! மேலை நாட்டைக் குறை கூறிக் கொண்டு இங்கு செய்பவை என்று சொல்லி இருப்பது சூப்பர் என்றால் 11,12,13, 14 நச் அதிலும் 13 ஹைலைட்....
ReplyDeleteமதிப்புள்ள கருத்து என்று சொல்வதைவிட உண்மையான கருத்து என்று சொல்லாம்
Deleteஉண்மை. எனக்கும் மிகவும் பிடித்தது 13வது கருத்து!
ReplyDeleteபடித்து ரசித்தற்கு நன்றி
Deleteநல்ல பதிவு .. ஒரு மாதிரி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன்....
ReplyDeletehttp://pazhaiyapaper.blogspot.in/2014/02/blog-post_19.html
உங்கள் பதிவை படித்தேன் மிக அருமை உங்கள் அனுமதி கிடைத்தால் அதை எனது தளத்தில் வெளியிடுகிறேன்
Deleteஇந்தியர்கள் மட்டுமல்ல
ReplyDeleteஇலங்கையரும்
கருத்தில் கொள்ளவேண்டிய
நல்ல சிந்தனை!
இந்தியா மற்றும் இலங்கைக்கு மட்டுமல்ல இதில் பாகிஸ்தான் பங்களாதேஷையும் சேர்த்து கொள்ளலாம்
Delete(இப்படி கேள்வியா கேக்கும் மதுரைத்தமிழர் இப்பத்தான் இப்படியா ?
ReplyDeleteஇல்ல அங்க போனதும் அப்படியா ?)
சிந்திக்க வைக்கும் கேள்விகள் .
அங்கனப் போனதும்தான் அப்படி வெளியில் இருந்து பார்க்கும் போதுதான் குறைகள் பளிச்சென்று தெரிகின்றது. உள்நாட்டிலே இருந்தால் அதை உணர வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்
Deleteபெரியார் பாணியில் கேட்டுள்ளீர்கள், எவன் எவ்வளவு நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்டாலும் ஜிம்பலடிக்க ஜிம்பா என இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்விடுவோமே, அந்தப் பக்கம் போய் சொன்னவன் மீது சாணியை வாறி வீசிவிட்டு போய்விடுவோம், அப்போத் தானே நாம் நிஜ இந்தியர்கள். :(
ReplyDeleteஅதற்குதான் இந்தியாவைவிட்டு வெளியே போனப் பிறகு சொல்லுகிறோம் இந்தியாவில் இருந்து சொல்லி இருந்தால் என்னை சாணியில் போட்டு முக்கி அல்லவா இருப்பீர்கள்
Deleteஅனைத்தும் உண்மை உண்மை. செம wow சகோ ! வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteபடித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deleteஅருமைங்க...
ReplyDeleteGod Bless you
படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteபடித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deleteஎல்லாமே உண்மை...
ReplyDeleteஇதுதான் இந்தியா...
படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deleteஇப்படி எல்லா உண்மைகளையும் உணர்ந்திருப்பார்கள்! ஆனால் உணராதது போலவே நடந்தும் கொள்வார்கள்! இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! நன்றி!
ReplyDeleteபடித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deleteமறுக்க முடியாதா உண்மை.. அப்புறம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் வல்லரசு என்பது ஒரு பகல் கனவுதான்.. இது ஒத்துக்கொள்ள முடியாத உண்மை
ReplyDeleteபடித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல
Deletenice line of thought...
ReplyDeletereally kindling the thought...
keep it going
படித்து ரசித்து தங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி
DeleteFEELING DEPRESSED:((((((
ReplyDeleteஉங்களுக்கு எதுக்கு டிப்ரஸன் அது எங்களை மாதிரி வெளிநாட்டில் வசிக்கும் ஆடகளுக்கு அல்லவா வரவேண்டும்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉஷா அன்பரசு தவறுதலாக உங்கள் கருத்தை டெலீட் செய்துவிட்டேன் மன்னிக்கவும். அதனால் நீங்கள் சொன்ன கருத்தை மீண்டும் நான் பதிவிடுகிறேன்
Deleteநீங்க எதுக்கு இந்தியாவை (சொந்த நாட்டை) விட்டு போனிங்க.................?
//நீங்க எதுக்கு இந்தியாவை (சொந்த நாட்டை) விட்டு போனிங்க.................? /// சொந்த நாட்டுல வசிக்க வீடு தரமாட்டேன்னு சொல்லி விரட்டிவிட்டுட்டு இப்ப இப்படி கேள்வி கேட்டா எப்படி?
Delete