உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள் அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு...Read more
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்ட...Read more
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல.. படித்ததில் பிடித்து விழுந்து...Read more
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நல்ல தமிழ் தான் பேசுறாங்க விளங்கிடும்.
ReplyDeleteஒரு வார்த்தை மாறியதால் என்னவெல்லாம் நிகழும் என்பதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
யப்பப்பப்பப்பப்பபா.....
ReplyDeleteகொஞ்ச நேரத்துக்குள்ள அந்த நர்ஸ் மேலயும், அதை பார்த்து சிரிச்ச உங்க சகோதரன் மேலயும் பயங்கரமா கோபம் வந்துடிச்சு. தலைப்பு வேற பயமுறுத்துது பா. சே.
அடாடா... மொழியினால் இப்டில்லாம் வருமா... நான் படித்த துணுக்கு ஒண்ணு நினைவுக்கு வருது. ஆந்திராவுக்கு புதுசாப் போன ஒருத்தன் தெலுங்கை அரைகுறையா கத்துக்கிட்டு பேச ஆரம்பிச்சிருக்கான். மார்க்கெட்டுக்குப் போனவன் கத்தரிக்காய கிலோ என்ன விலைன்னு கேக்க. கடைக்காரி பதி ரூபான்னு சொல்லிருக்கா. எட்டு ரூவாய்க்கு இஸ்தாவா (தருவியா)ன்னு கேக்க வேண்டிய இவன் எட்டு ரூவாய்க்கு ஒஸ்தாவா (வருவியா)ன்னு கேட்ருக்கான். ஓ. மேலே கேக்காதீங்க...
ReplyDeleteகதையின் கடைசி வரைக்கும் நெஞ்சு மேல கையை வச்சு பதட்டத்தோட படிச்சு முடிச்சேன்............ இன்னொரு தடவை தாங்காதையா.........
ReplyDeleteபோங்கப்பு என்னமோ ஏதோன்னு
ReplyDeleteடைமுக்கு ஏத்த தலைப்பு
அவர் இறங்கி சென்றதைதான் இந்த தமிழ் சரிவர பேச தெரியாத நர்ஸ் இறந்து போனார் என்று விளக்கி சொன்னதும்தான் அந்த கணவரின் முகத்தில் சிரிப்பு தவழ ஆரம்பித்தது.
ReplyDeleteஇறந்து போவத்ற்கும் இறங்கிப்போவதற்கும் எத்தனை வித்தியாசம் !
ஒரு நிமிடத்தில் பதறவைத்துவிட்டாரே நர்ஸ் !
ஆகா! நல்ல காமெடிதான்.
ReplyDeleteபதட்டப்பட வைத்ததுவிட்டீர்கள்
ReplyDelete