Related Posts
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள்
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள் அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு...Read more
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்ட...Read more
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல..
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல.. படித்ததில் பிடித்து விழுந்து...Read more
இனிமேல் 'ஐ மிஸ் மை வொய்ப் 'என்று சொல்லமாட்டேன்
இனிமேல் ஐ மிஸ் மை வொய்ப் என்று சொல்லமாட்டேன்ஏன் உங்களை எல்லோரும் பொண்டாட்டி...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
முதலில் மிகை என்றாலும் முடிவு அருமை!நடை நன்று!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteஇப்படி ஒரு நாள் செய்தாலே
ReplyDeleteகணவன்மார்கள் என்னவோ ஏதோவென்று
எனப் பயந்து போய் ஒழுங்காக இருப்பார்கள்
என நினைக்கிறேன்
கணவர் சொல்லும் ஒரு சொல்லை இவர்கள் தட்டாமல் கேட்டாலே இன்று ஏதோ வாழ்க்கையில் அதிசயம் நேர்ந்தது என்று சொல்லி சொல்லி மாய்ந்துபோவார்கள்
Delete
ReplyDeleteநாங்கள் பூரிக்கட்டையை கையில் எடுத்தால் வாயை மூடிக் கொண்டு நாங்கள் சொல்வதை செய்வார்கள் என்று நீங்கள் சொல்லவருவது எனக்கு புரிகிறது.
புரிந்தால் சரி. எனக்கு முதல் வேலை உங்க பதிவுகளை உங்க வீட்டம்மாவிற்கு படித்து காண்பிக்கவேண்டும்.
It will happen only in dreams..
ReplyDeleteஇதையெல்லாம் மனைவிய சொல்ல வைக்கறது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க சார்!
ReplyDeleteஇப்படில்லாம் உங்க வூட்டம்மா நடக்கனும்ன்னா அவங்ககிட்ட இதமா பதமா சொல்லுங்க(பூரிக்கட்டையை ஒளிச்சு வெச்சுட்டு) எங்ககிட்ட ஏன் சொல்றீங்க சகோ.., என் ஆளு பூரிக்கட்டை எடுக்காமலே அடக்கம் ஒடுக்கமாத்தான் இருக்கார்.
ReplyDelete