Related Posts
தமிழனின் ஊர்திக்கு அனுமதி மறுத்த மோடிக்கு தமிழனின் வீரத்தை பாராட்ட கூட மனது இல்லையோ?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நியூயார்க்கில் ஒரு தமிழ்பரதேசி
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மனதில் தோன்றிய கேள்விகளும் அதற்கான நக்கல் பதில்களும்
மனதில் தோன்றிய கேள்விகளும் அதற்கான நக்கல் பதில்களும் திமுக பந்த் நடத்தியது எதற்க்காக...Read more
தமிழகத்தில் இன்று முதல் புதிய சட்டம் அமுலாகிறது
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
துஷ்டனை கண்டால் மட்டுமல்ல அமெரிக்க தமிழனை கண்டாலும் தூர ஓடும் பெண்கள்...
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அது என்ன சக்தி லேகியம் ?
ReplyDeleteஇனிமை
ReplyDeleteவக்கீல் தடுக்கில் நுழைந்தால் கோலத்தில் பாய்ந்த கில்லாடி டாக்டர். அருமையான கதையப்பா...
ReplyDelete'10/15/12
ReplyDeleteநாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு..
சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!'
நீங்க எழுதின கதை மேலே இருக்கிற ஜோக்கின் ரீமேக் தானே.
நான் ஆங்கிலத்தில் படித்த ஜோக்கைதான் நான் என் வழியில் தந்திருக்கிறேன் நான் செய்தது அதையேதான் மேலே கதை சொன்னவரும் செய்து இருப்பார் என நினைக்கிறேன்...
Delete//நீங்க எழுதின கதை மேலே இருக்கிற ஜோக்கின் ரீமேக் தானே.//
ReplyDeleteஎனக்கும் இதே கேள்வியே வந்தது.
படந்தான் றீமேக் என இருந்தேன். கதையுமா?
நான் ஆங்கிலத்தில் படித்த ஜோக்கைதான் நான் என் வழியில் தந்திருக்கிறேன் நண்பரே அவ்வளவுதாங்க நான் செய்தது அதையேதான் மேலே கதை சொன்னவரும் செய்து இருப்பார் என நினைக்கிறேன்...
Deletesooppar!! LOL
ReplyDelete