CLICK THIS PICTURE AND GET YOUR GIFT. TRY IT |
Related Posts
2012 பொங்கல் பரிசு பெறும் வலைப்பதிவாளார்கள் யார்?நீங்கள் அதில் ஒருத்தாரா?
CLICK THIS PICTURE AND GET YOUR GIFT. TRY IT 2012 பொங்கல் பரிசு பெறும் வலைப்பதிவாளார்கள் யார்?நீ...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
MTG ,
ReplyDeleteஎல்லோருக்கும் ஞாபகமறதி என்று நினைக்கிறேன்.
இந்த அரிய உண்மைகள் பொங்கல் பரிசாக தந்ததிற்குப் பிடியுங்கள்
எங்கள் பாராட்டுக்களைப் பதில் பரிசாக.
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteபொங்கல் பரிசு அருமையா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த முகவரி தடை செய்யப்பட்டுள்ளது: http://avargal-unmaigal.blogspot.com/2012/01/2012.html
ReplyDeleteவோட்டு போடபோனேன் இந்த செய்தி வருது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
அருமையான பொங்கல் பரிசு......புண்ணியத்திற்கும் பாவத்திற்குமான ஒரு விளக்கத்தை எனது நண்பர் ஒருவர் எப்போதுமே கூறுவார்.
ReplyDeleteஉனக்கு இன்னொருவர் செய்த செயல் உனக்கு துன்பத்தை தருமாயின் அது போன்ற செயலை பிறருக்கு செய்யாதே ....ஏனென்றால் அது பாவமானது.
உனக்கு இன்னொருவர் செய்த செயல் உனக்கு இன்பத்தை தருமாயின் அது போன்ற செயலை பிறருக்கு செய் ....ஏனென்றால் அது புண்ணியமானது .
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
@ஸ்ரவாணி
ReplyDelete@நண்டு@நொரண்டு
@லக்ஷ்மி அம்மா
@மதுரை கோவிந்தராஜ்
@எனது கவிதை
@ புதுகை செல்வா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!!
simple and nice information
ReplyDelete