Thursday, March 2, 2023

   

@avargal unmaigal


ஈரோட்டில் பெற்ற வெற்றி திராவிடக் கொள்ளை(கை)க்கு கிடைத்த வெற்றி.

நாட்டிற்காக தாடிஜி உண்மையிலேயே தியாகம் செய்த ஒன்றைச் சொல்லுங்கள், அதன் பின் நான் தாடிஜியை  விமர்சிப்பதை நிறுத்தி விடுகின்றேன்

( மனைவியையும் தாயையும் விட்டுப் பிரிவது தியாகம் அல்ல அது சுயநலம்)

இந்தியாவின் உயிர் தெருவில் வாழ்கிறது. பிணங்கள் மோடியுடன் மேடைகளில்  உலா வருகின்றது

  
#avargal unmaigal



இந்திய அரசால் தரப்படும் புள்ளி விபரங்கள் வாட்ஸ்சப் யூனிவர்சிட்டிக்காக நாள் முழுவதும் உழைக்கும் சங்கிளால எக்ஸல் சீட் மூலம் தயாரிக்கப்பட்டு  அந்தந்த துறைகள் சார்ப்பாக வெளியிடப்படும் புள்ளி விபரங்கள்தான். அதில் பொய்யைத்தவிர உண்மைகள் இருக்காது அவ்வளவுதானய்யா


ஈரோட்டில் எந்த கட்சி  வேட்பாளரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மக்கள் பார்க்க விரும்பலையோ அவரைத்தான் மக்கள் ஜெயிக்க வைப்பார்கள்..# நான்_சரியாகத்தானே_யோசிக்கின்றேன்


ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நிகழ்வுகளைப் பார்த்த மற்ற தொகுதி மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏவின் சாவிற்க்காக சிறப்பு வழிபாடுகள் செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை தானே ## நான்_சரியாகத்தானே_யோசிக்கின்றேன்


யோகா மெடிடேஷன் எல்லாம் பண்ணியும், மனம் அமைதி இல்லாமல்தான் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பண்ணாமல் இலக்கியக் கூட்டங்களில் எழுத்தாளர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கிட்டு எப்படி வாசகர்கள்  மிகவும் அமைதியாக இருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ஆசிரியத்தைத் தருகிறது..




சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், கருணைக்காக மன்றாடுபவர்கள் வீரசவாக்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்!



9 ஆண்டுக்கால பாஜக ஆட்சிக்குப் பிறகு இந்தியா மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது எல்லாத துறைகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது  2030ல் உலக வல்லரசாக  ஆகிவிடும் என்று அமெரிக்காவில் வசிக்கும் சங்கிகள் சொல்லுகிறார்கள் து உண்மையானால் அனைத்து என்ஆர்ஐ     சங்கிகளும் சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் இன்னும் க்ரீன் கார்ட்டுக்காக இன்னும் இங்கே காத்துக் கதறிக் கொண்டு இருப்பது ஏன்?

அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. இன்னும் வேணும்...

    ReplyDelete
  2. மக்கள் ஏன் திருடர்களுக்கு வாக்களிக்கிறார்கள்?அவர்களுக்கு மாற்றாக பைத்தியக்காரன் களை முன்னிறுத்துவதால்!!¡

    ReplyDelete
  3. வாக்களிப்பதற்கு பணம் தருவது தவறு என்று நம்புபவன் ஏன் சிறை மீண்ட சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறுகிறான்?பதவியில் இருந்து கொள்ளையடித்த கருணாநிதியை விமர்சிக்கும் இவன் ஜெயலலிதா பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளையடித்த உடன் பிறவா சகோதரியை ஏன் விமர்சிப்பதில்லை?இவர் எப்போதும் ஊதியம் என்ற பெயரிலும் லஞ்சம் என்ற பெயரிலும் இரட்டை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களைப் பற்றி பேசமாட்டான்!

    ReplyDelete
  4. வெங்கோலன் விரைவில் அழிவான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.