உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இப்பவாது நம்புங்கடா மோடி எழுதிய தீர்ப்பைதான் நீதிபதிகள் வாசித்தார்கள்.
சீரியா மரணங்கள் நமக்கு சொல்லுவது இதுதான் அங்கு மரங்கள் மட்டும் வேறோடு வெட்டப்படவில்லை அதோடு விதைகளும்(குழந்தைகளும்) சேர்ந்துதான் அழிக்கப்படுகின்றன.
மதுரைத்தமிழன்
வழக்கம்போல் நையாண்டிப் பதிவு
ReplyDelete
Deleteவேதனைகள் வழக்கமாகி கொண்டிருக்கின்றன அதன் இயலாமையின் வெளிப்பாடுகள்தான் இந்த நையாண்டி பதிவுகள்
வேதனையும், நையாண்டியும் கலந்த பதிவு.
ReplyDeleteஇயலாமையின் காரணமாக ஏற்படும் வேதனையின் வெளிப்பாடுகள்தான் இந்த நையாண்டி பதிவுகள்
Delete