வருகிற தேர்தலில் திமுக ஜெயித்து வந்திடுமோ என்றுதான் மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லுங்க மக்கள் நம்புவாங்க அதுதான் உண்மையும் கூட ஆனால் அதற்கு பதிலாக திமுக ஜெயித்து வந்து மக்களுக்கு நல்லது செய்துவிடுமோ என்று மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லமட்டும் செய்யாதீங்கய்யா ராசாக்களா.....அப்படி சொல்லுவது நம்பும்படியாக இல்லை ...காமெடியாகவே இருக்கிறது
கொசுறு :
Global Business Summit ல கார்ப்பரேட் சாமி ஜக்கி வாசுதேவுக்கு அங்க என்ன வேலை அப்படினு நம்ம கேட்கிறார்கள்.
ஆன்மிக பிஸினசில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை மற்றவர்களுக்கு சொல்லிதர போயிருக்கலாம் அல்லவா
எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் அரசியல் வாரிசுகள் யார் என்று பார்த்தால் அது கமலஹாசனும் ரஜினிகாந்தாகத்தான் இருக்கும் ஏன்னா இந்த இரண்டும்தான் மோடியின் புதிய அடிமைகள்
மதுரைத்தமிழன்
அடிமைகள் புதிய வடிவமாக இருக்கிறது.
ReplyDeleteஉண்மைதான்
Deleteஆட்சி.. ஆச்சி.. ஹா ஹா ஹா ஒரு எழுத்துத்தானே வித்தியாசம்... அது ஆச்சியின் வீடோ ட்றுத்?:) அழகா இருக்கு.. அழகை ரசிக்கத் தெரியோணும் அதிராவைப்போல:)..
ReplyDeleteஎப்பவும் இல்லாதவர்கள்தான் தன்னிடம் இல்லாததை ரசிக்க முடியும் சரிதானே
Deleteபகிர்வுக்கு நன்றி..😂😂
ReplyDeleteநன்றி நண்பரே
Delete