Related Posts
மதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகிறாங்க !
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை கனகா
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்திய தலைவர்களைப் போல அமெரிக்காவிற்கு அடிமையாகாத வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
விற்பனையை அதிகரிக்க விகடன் பொய்ச் செய்தியை பரப்புகிறதா? (படிக்கவே மனம் பதறும் செய்தி)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
எதற்கும் எப்போதும் கவலை கொள்ளும் மனிதரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவை கண்டிப்பாக பாருங்கள்
நம் எண்ணங்களால் ஏற்படும் கவலைகளை எப்படிக் குறைப்பது கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்து...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்தப் பதிவைப் பார்த்ததும்.... படித்ததும்....
ReplyDeleteஎனக்கும் கவலை கவலையாக....
அழுகை அழுகையா.....
சிரிப்பு சிரிப்பா..... வருதுங்க தமிழரே!
விசு பாணி எழுத்தில் நீங்கள் வல்லவர்
ReplyDeleteஎன்பதற்கு இப்பதிவும் ஒரு நல்ல உதாரணம்
கவலைப் பதிவைப் படித்து ரசித்துச் சிரித்தேன்
வாழ்த்துக்கள்
சொன்னது அனைத்தும் உண்மை தான்... ஆனால் எதுவென்றாலும் யாரிடமாவது உண்மையாக வெளிபடுத்தி விடுவது நல்லது... உடலுக்கும் மனதிற்கும் வலுவை ஊட்டும்...
ReplyDeleteஎன்ன ஆச்சு? அழறதைப் பத்தி எழுதி இருக்கறத பாத்தா வழக்கத்த விட இந்த முறை அடி கொஞ்சம் பலமாத்தான் இருக்கும் போலிருக்கு.
ReplyDeleteசிலர் அழுவார் சிலர் சிரிப்பார் (இப்போது)
ReplyDeleteநான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
இந்த பக்கத்திற்கு வந்தவுடன், தத்துவங்கள் மழையாக பொழிகிறதே...
ReplyDeleteடிஸ்கியை படித்தவுடன் தான் அப்பாடா என்றிருந்தது.
எல்லாம் சரி திடீர் என்று தத்துவமழை பொழிவதற்கு என்ன காரணம் ஐயா?
ஹ்ஹஹ்ஹஹ் மதுரைத் தமிழன் எப்போது டைரக்டர் விசுவானார்....
ReplyDeleteஆனாலும் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே நல்லாத்தான் இருக்கு...(னான் கண்ணீர் விடறேன்...நீங்க நல்லாருக்குனு சொல்றீங்களா.....நான் என்ன காமெடி பீஸா" ந்னு கேக்கறீங்களோ?!! ஹஹஹ்ஹ
சிரிப்பு பாதி அழுகை பாதி
ReplyDeleteசேர்ந்ததல்லவோ மனித ஜாதி
ச்சே!! என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான் !! முரளி அண்ணா டக்குனு விஷயத்தை கண்டுபிடிச்சுட்டார் பாருங்க:))
ReplyDelete#ஆண்கள் அழுவது இதயத்திற்குள் மட்டுமே #
ReplyDeleteபூரிக்கட்டையால் அடிப்பவர் இதை புரிந்து கொண்டால் சரி
த ம 4
உண்மையில் மனதுக்குள்ளான சோகத்தை சற்று சிரமமே. இருப்பினும் அவற்றைப் பகிர்ந்துகொண்டால் மனத்திலுள்ள சுமை குறையும்.
ReplyDeleteநல்ல தத்துவம் ஆனால் நகைசுவையாக எடுத்துகொள்ள முடியாத நல்ல வாசகம் . அருமை
ReplyDelete