Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
யோகா என்பது ஒரு பயிற்சி . அதை சாமியார்கள் தங்களுக்கே உரித்தானது போல் காட்டிக் கொள்கிறார்கள்
ReplyDeleteஇதுவரை இந்த மடம், ஆசிரமம் வைத்து நடத்திய மயிரானுங்களால் இவ்வுலகில் நடைபெற்ற அதிசயமும், மாற்றமும் என்னென்ன!? என்று உங்களை நான் கேட்பேன்!!///
ReplyDeletepathil 0 taan..
onnum avarkalal sola mudiyathu...
ellam padicha alungataan ipper patta samiyar kuttaiyilapoy vilurathu...
நல்ல விழிப்புணர்வு கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசாட்டையடி கேள்வி தான்.
ReplyDeleteஅவரும் தைரியமாகத்தான் எடுத்துரைத்திருக்கிறார், அதனை நீங்களும் தைரியமாகத்தான் பகிர்ந்துக்கொண்டுள்ளீர்கள்.
பித்தத்திற்கு மருந்து தேடி
ReplyDeleteஅலைபவர்களை இந்த எத்தர்கள்
மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
விழிப்புணர்வுப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இன்றைய காலகட்டத்தில் மதம் என்ற அமைப்பு அவசியமா என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது.
ReplyDeleteஅதான பார்த்தேன். இப்படி ஏக வசனத்தில் பேசும் ஸ்டைல் தமிழன் உடையது இல்லையே என்று!!!
ReplyDeleteமிகச் சிறந்ததொரு பதிவை எடுத்தாண்டதால்...........
ReplyDeleteநீங்கள் மதுரைத் தமிழன் மட்டுமல்ல; மதுரத் தமிழனும்கூட.
சபாஷ் சரியான கேள்வி ''கல்''
ReplyDeleteசாமி.....யார்?
ReplyDeleteமுழிச்சிக்கோ முழிச்சிக்கோ......
ReplyDeleteபிழைச்சுக்கோ பிழைச்சுக்கோ.....
'பசி'பரமசிவம் சார்.
ReplyDeleteஉங்க site ல comment Box-ஐ open பண்ணுங்க.
Hi மதுரை தமிழன்,
ReplyDeleteYour facebook page is not opening....
Have you deleted your account?
தமிழனின் இடுகையா என்று முதலில் சற்று வியப்பாக இருந்தது! நடை! பின்னர் தெரிந்தது. நம் மக்கள் உணரும் நேரம் வந்தாலும் உணர மாட்டார்கள். எத்தனை எத்தனை ஆனந்தாக்களும், ஜிஜிக்களும் வந்தாலும் உணரப்போவதில்லை. மதிமயக்கத்தினால்...
ReplyDelete