Saturday, November 8, 2014






ஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு?
அது 2014 லே மேக கூட்டம் போல கலைஞ்சு போச்சு



ஸ்டாலினின் முதலமைச்சர் 2016 என்ற கனவுகள் புதைக்கப்பட்டுவிட்டன. அவரது கனவுகளை புதைத்தவர்கள் பொதுமக்கள் அல்ல எதிர்கட்சிகள் அல்ல அவரது குடும்பத்தினரும் அவரது கட்சியினர் மட்டுமே


ஸ்டாலினும் vs பன்னீர் செல்வம்


பன்னீர் செல்வம் அம்மா பெயரைச் சொல்லி அமைதியாக ஆட்சி செய்கிறார்
ஸ்டாலின் பொது மக்களிடம் கலைஞர் பெயரைச் சொல்லியும் குடும்பதிற்குள் அடவாடித்தனம் பண்ணியாவது ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்.



செய்தி : தமிழக மக்கள் வழி தெரியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள் -கருணாநிதி
ஆமாம் அப்படி வழி தெரியாமல் முழித்தாலும் முழிப்பார்களே தவிர கலைஞரிடம் வழி கேட்டு வரமாட்டார்கள்



சட்டமன்றத்தை முதல்வர் உடனே "கூட்ட" வேண்டும். ‪#‎ஸ்டாலின்‬
அப்பாவி முதல்வரிடம் வம்பு இழுக்க ஆசை போல இருக்கு... ஐயா வம்பு இழுக்காமல் உங்க தொகுதிக்கு போய் ஏதாவது சேவை செய்யலாமே


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. பாவம் தான், நான் தமிழர்களை சொன்னேன்:((

    ReplyDelete
  2. அப்போ இனி ஸ்டாலினுக்கு அந்தப் பழம் கிடைக்கவே கிடைக்காதா...

    ReplyDelete
  3. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.